Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏப்., 7ஆம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

Webdunia
திங்கள், 3 ஏப்ரல் 2023 (19:51 IST)
வரும் 7ஆம் தேதி செயற்குழு கூட்டம் நடைபெறும் என்று அதிமுக பொதுச்செயலாளார் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

எம்.ஜி.ஆர் ஜெயலலிதா ஆகியோரை தொடர்ந்து  பல போராட்டங்களைக் கடந்து, அதிமுகவின் பொதுச்செயலாளாராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.

எடப்பாடி பழனிசாமி கட்சியில் பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்றது முதல் பல அதிரடி நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.

சமீபத்தில், கட்சியில் உறுப்பினர் சேர்க்கை தொடர்பான அறிக்கையை வெளியிட்ட நிலையில் வரும் ஏப்ரல் 7 ஆம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று கட்சித் தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இந்த நிலையில்,  வரும் 7ஆம் தேதி செயற்குழு கூட்டம் நடைபெறும் என்று அதிமுக பொதுச்செயலாளார் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மேலும், சென்னை, ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், அவைத்தலைவர் உசேன் தலைமையில் இக்கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தல்.. அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை.. என்ன காரணம்?

பாஜக அடி வாங்கும் போதெல்லாம் அதிமுக அடிமைகள் காப்பாற்றுகின்றன. திமுக எம்பி ஆவேசம்..!

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

அடுத்த கட்டுரையில்
Show comments