Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேமுதிகவுடன் கூட்டணி பேச்சை முடிக்க அதிமுக ஆயத்தம்...

Webdunia
செவ்வாய், 19 பிப்ரவரி 2019 (13:21 IST)
இன்று காலை அதிமுக - பாமக உடனான கூட்டணி பேச்சு வார்த்தை மற்றும் தொகுதி பங்கீடு சுபமாய் முடிந்த நிலையில் அடுத்தகட்டமாக அதிமுக தேமுதிகவுடன் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக ராஜதந்திரமாக செயல்பட்டு எப்படியாவதும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளையும் கைப்பற்றிவிட வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
 
தற்போது அதிமுகவுடன் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்த பாஜகவின் தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஸ்கோயல் தமிழகம் வந்துள்ளார். இன்னும் சிறிது நேரத்தில் கூட்டணி பேச்சு வார்த்தை தொடங்க உள்ளது.இதில் அதிமுக பொறுப்பாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்நிலையில் இன்று மாலைக்குள்ளாக தேமுதிகவுடனான கூட்டணி ஒப்பந்தத்தை அதிமுக தலைமை முடிவு செய்துவிடும் என்று, அதற்கான அறிவிப்புகள் இன்று மாலை வெளியாக வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகின்றன.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments