ஓபிஎஸ் மகனிடம் திமுகவுக்கு வாக்குச் சேகரிப்பு !அதிர்ச்சியில் அதிமுக

Webdunia
சனி, 3 ஏப்ரல் 2021 (17:14 IST)
தேனி மாவட்டம் போடி தொகுதியில் அதிமுக சார்பில் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் போட்டியிடுகிறார். எனவே அவருக்கு ஆதரவாக அவரது மகன்கள் மற்றும் குடும்பத்தினர் பொதுமக்களைச் சந்தித்து வாக்குகள் சேகரித்து வருகின்றனர்.

இந்நிலையில் போடி வஞ்சி ஓடை அருகில்,  பாண்டிய மறவர் சங்கத்திற்கு நேற்று காலை ஓபிஎஸ்-ன் இளையமகன் ஜெயபிரதீப் வாக்கு சேகரிக்கச் சென்றார்.

அப்போது அவர் 3வது முறையாக அப்பாவை  எம்.எல்.ஏ ஆக்க அதிமுகவுக்கு ஓட்டுப்போடுங்கள் எனக் கூறினார். பின்னர் சங்கத்தலைவர் காமராஜ்,ஜெயபிரதீப்பிடம் திமுகவுக்கு நீங்கள் வாக்களிக்க வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் ஓபிஎஸ், டிடிவி தினகரன் இணைவார்களா?!.. என்ன சொல்கிறார் செங்கோட்டையன்?!...

கோவை வந்த செங்கோட்டையன் பயணம் செய்த விமானம் பெங்களுருக்கு திருப்பிவிடப்பட்டது.. என்ன காரணம்?

'டிட்வா' புயலால் பாம்பனில் சூறைக்காற்று, தனுஷ்கோடியிலிருந்து மக்கள் வெளியேற்றம்!

பீகாரில் காங்கிரஸ் தோல்விக்கு காரணம் ராகுல், பிரியங்கா தான்: அகமது படேலின் மகன் பகீர் குற்றச்சாட்டு

வாக்காளர் பட்டியல் திருத்த பணிக்கு மாணவர்களை பயன்படுத்துவதா? ஆசிரியர்கள் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments