Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுகவுக்கு தலைமை இல்லை....- முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ

Webdunia
வியாழன், 24 பிப்ரவரி 2022 (16:48 IST)
சமீபத்தில் நடைபெற்ற  நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றன.

சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட அதிமுக கோட்டையில் திமுக வெற்றி கோடி   நாட்டி 21 மா நரகாட்சிகளையும் கைப்பற்றியுள்ளது.

இ ந்நிலையில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு  இன்று மதுரை எம்.ஜி.ஆர். ஜெயலலிதா சிலைகளுக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மரியாதை செலுத்தினார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது; அதிமுகவின் தலைமை இல்லை;இப்போது இருப்பவர்களை கட்சியை வழி நடத்த உருவாக்கிவைத்துள்ளோம்.
 நகர்ப்புற உள்ளளாட்சித் தேர்தலில் திமுக வென்றதற்கு  அதிகார பலமான, கூட்டணி பலம், அதிகார பலம் தான் காரணம் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரான், இஸ்ரேலில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள்! உதவி எண்களை அறிவித்த தமிழ்நாடு அரசு!

அண்ணா பல்கலை. வன்கொடுமை வழக்கு! அண்ணாமலையிடம் விசாரிக்க மனு!

எக்ஸ்ட்ரா தொகுதி வேணும்னு ஆசைதான்.. ஆனால் தலைமை..? - கூட்டணி குறித்து துரை வைகோ!

ஆப்பிரிக்காவில் சாட்டை துரைமுருகன்.. முத்தம் கொடுத்த பழங்குடி பெண்! திமுகவை கலாய்த்த வீடியோ வைரல்!

இந்தியாவில் அவசரமாக இறங்கிய பிரிட்டிஷ் போர் விமானம்! பக்கத்தில் நெருங்கக்கூட விடாத பிரிட்டன்! - என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments