அதிமுகவுக்கு தலைமை இல்லை....- முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ

Webdunia
வியாழன், 24 பிப்ரவரி 2022 (16:48 IST)
சமீபத்தில் நடைபெற்ற  நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றன.

சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட அதிமுக கோட்டையில் திமுக வெற்றி கோடி   நாட்டி 21 மா நரகாட்சிகளையும் கைப்பற்றியுள்ளது.

இ ந்நிலையில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு  இன்று மதுரை எம்.ஜி.ஆர். ஜெயலலிதா சிலைகளுக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மரியாதை செலுத்தினார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது; அதிமுகவின் தலைமை இல்லை;இப்போது இருப்பவர்களை கட்சியை வழி நடத்த உருவாக்கிவைத்துள்ளோம்.
 நகர்ப்புற உள்ளளாட்சித் தேர்தலில் திமுக வென்றதற்கு  அதிகார பலமான, கூட்டணி பலம், அதிகார பலம் தான் காரணம் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காஞ்சிபுரத்தில் மீட்டிங்!.. நிர்வாகிகளை சந்திக்க வரும் விஜய்!.. பரபர அப்டேட்!...

பாகிஸ்தானில் இருந்து கடிதங்களை கழிவறை பேப்பராக பயன்படுத்துவேன்.. சிஐஏ முன்னாள் அதிகாரி..!

அமைச்சர் ஐ.பெரியசாமி மகள் இந்திராணி வீட்டில் ஜிஎஸ்டி சோதனை.. திண்டுக்கல்லில் பரபரப்பு

SIR மூலம் ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கப்படலாம்.. பாஜக நிர்வாகி அதிர்ச்சி தகவல்..!

எக்ஸ்பிரஸ் ரயில் ஏசி பெட்டியில் மேகி சமைத்த பெண்: பயணி மீது பாதுகாப்பு சர்ச்சை!

அடுத்த கட்டுரையில்
Show comments