Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுகவுக்கு தலைமை இல்லை....- முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ

Webdunia
வியாழன், 24 பிப்ரவரி 2022 (16:48 IST)
சமீபத்தில் நடைபெற்ற  நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றன.

சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட அதிமுக கோட்டையில் திமுக வெற்றி கோடி   நாட்டி 21 மா நரகாட்சிகளையும் கைப்பற்றியுள்ளது.

இ ந்நிலையில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு  இன்று மதுரை எம்.ஜி.ஆர். ஜெயலலிதா சிலைகளுக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மரியாதை செலுத்தினார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது; அதிமுகவின் தலைமை இல்லை;இப்போது இருப்பவர்களை கட்சியை வழி நடத்த உருவாக்கிவைத்துள்ளோம்.
 நகர்ப்புற உள்ளளாட்சித் தேர்தலில் திமுக வென்றதற்கு  அதிகார பலமான, கூட்டணி பலம், அதிகார பலம் தான் காரணம் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

சவுக்கு சங்கருக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்? காயத்ரி ரகுராம் கேள்வி..!

100 யூனிட் மின்சாரம் ரத்து என்ற தகவல் உண்மையா? மின் வாரியம் விளக்கம்

அதானி நிறுவனத்திற்கு முதலீடு கிடையாது! நார்வே எடுத்த அதிரடி முடிவு! – காரணம் என்ன தெரியுமா?

மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்றால் பிளான் B என்ன? அமித்ஷா அளித்த அதிரடி பதில்..!

உயர்கல்வி நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு: தமிழ்நாடு அரசு உத்தரவு

அடுத்த கட்டுரையில்
Show comments