Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு வரவேற்பு பேனர்கள் கிழிப்பு: பெரும் பரபரப்பு

Webdunia
புதன், 22 ஜூன் 2022 (18:29 IST)
சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு வரவேற்பு பேனர்கள் கிழிப்பு: பெரும் பரபரப்பு
சென்னை வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நாளை அதிமுகவின் பொதுக்குழு நடக்க இருக்கும் நிலையில் அந்த மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த வரவேற்பு பேனர்கள் கிழிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
அதிமுகவில் தற்போது ஒற்றை தலைமை பிரச்சனை மிகப்பெரிய அளவில் இருக்கும் நிலையில் நாளை சென்னை வானகரத்தில் பொதுக்குழு நடைபெற உள்ளது. இந்த பொதுக்குழுவில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் ஒற்றை தலைமையாக ஏற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
ஆனால் அதே நேரத்தில் இந்த பொதுக்குழுவை தடுத்த நிறுத்த ஒபிஎஸ் தரப்பினர் போராடி வருகிறது. இந்த நிலையில் நாளை பொதுக்குழு நடைபெற உள்ள நிலையில் இன்று சென்னை வானகரத்தில் உள்ள அதிமுக பொதுக்குழு வரவேற்பு பேனர்கள் கிழித்து பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்