Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுக கொடி- கட்சியை விரைவில் கைப்பற்றுவோம்- சசிகலா

Webdunia
ஞாயிறு, 5 ஜூன் 2022 (15:28 IST)
அதிமுக கொடி- கட்சியை விரைவில் கைப்பற்றுவோம் என ஜெயலலிதாவின் தோழி சசிகலா தெரிவித்துள்ளார்.

முன்னால் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா இன்று திண்டிவனம் வந்தார். அப்போது அவரிடம் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

தமிழகத்தில் திமுக ஆட்சி முடிந்து ஓராண்டு ஆகியுள்ள நிலையில் சட்டம்  ஒழுங்கு சரியில்லை என்று குற்றம்சாட்டினார்.

அதன்பின், டெல்டா விவசாயிகள் தற்போது நெல் விதை இல்லாமல் தவிக்கின்றனர். இதற்கு அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் பாஜக வளர்வதாகக் கூறினாலும் பாஜக வளரவில்லை.

மேலும், மக்கள் ஆதரவு எனக்கு அதிகளவில் உள்ளது., எனவே விரைவில் அதிமுக கொடியையும் கட்சியையும் கைப்பற்றுவோம் எனத் தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments