Webdunia - Bharat's app for daily news and videos

Install App

40 தொகுதிகளிலும் அ.தி.மு.க., கூட்டணி கட்சியினர் வெற்றி பெறுவார்கள் - எம்.ஆர்.விஜயபாஸ்கர்

Webdunia
வியாழன், 18 ஏப்ரல் 2019 (16:44 IST)
கரூர் கோவை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆண்டாங்கோவில் கிழக்கு அரசு உயர்நிலைப்பள்ளியில் இன்று காலை 8.30 மணி அளவில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தன்னுடைய வாக்கை பதிவு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் தமிழகத்தில் அ.தி.மு.க., கூட்டணி கட்சியினர் வெற்றி பெறுவார்கள் என்றும், பொது மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். 
 
அதே போல் சென்னை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட தொழில் நகரங்களில் போக்குவரத்து பிரச்சனை இருந்து வந்தது. விழா காலங்களில் 4 நாட்கள் தொடர் விடுமுறை வரும் போது கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் அதே போல்தான் கூடுதல் பேருந்துகள் தேர்தலுக்கு வாக்களிக்கும் செல்லும் வாக்காளர்களுக்காக விடப்பட்டது. ஒரே நாளில் பொது மக்கள் செல்வதால் அசெளகரியம் ஏற்பட்டுள்ளது. திருப்பி செல்பர்களுக்கு இது போல் பிரச்சனை இருக்காது என்று தெரிவித்தார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் ரிசல்ட் வரும் முன்பே விண்ணப்பிக்கலாம்.. எம்பிபிஎஸ் படிப்புக்கு விண்ணப்பம் தொடக்கம்..!

கிரிக்கெட்டுக்கு இது ஒரு துயரமான நாள்: 11 பேர் பலி குறித்து அனில் கும்ப்ளே வேதனை..!

பாகிஸ்தானுக்கு சென்று போரிலா ஜெயித்துவிட்டீர்கள்.. ஏன் இந்த கொண்டாட்டம்.. ஆர்சிபி ரசிகர்களுக்கு கண்டனம்.!

சிவகாசி விஸ்வநாத சுவாமி கோவில் வைகாசி தேரோட்டம் திடீர் நிறுத்தம்: என்ன காரணம்?

எந்த கூத்தாடி பயளுகளுடைய வாசலிலும் போய் நிற்காதீங்க.. வேல்முருகன் சர்ச்சை பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments