Webdunia - Bharat's app for daily news and videos

Install App

AI தொழில்நுட்பத்தில் கருணாநிதி! திமுகவின் மாஸ் தேர்தல் பிரசார திட்டம்..!

Mahendran
வியாழன், 25 ஜனவரி 2024 (11:25 IST)
AI தொழில்நுட்பம் மூலம் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வீடியோ உருவாக்கி அதை வைத்து பிரச்சாரம் செய்ய திமுக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

AI என்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தற்போது பல்வேறு துறைகளில் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் அரசியலிலும் புகுந்துள்ளது. ஏற்கனவே திமுக இளைஞரணி  மாநாட்டில் AI தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட கருணாநிதி பேசிய வீடியோ வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் வரும் பாராளுமன்ற தேர்தலிலும் AI தொழில்நுட்பத்தின் மூலம் கருணாநிதி பேசுவது போல் வீடியோ உருவாக்கி அதை பட்டிதொட்டி எங்கும் ஒளிபரப்பாக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் இதற்கு போட்டியாக AI தொழில்நுட்பத்தில் எம்ஜிஆர் பேசுவது போல், ஜெயலலிதா பேசுவது போல் வீடியோ உருவாக்க அதிமுக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.  

இதனால் வரும் பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் AI தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

4 சுவருக்கு பெயிண்ட் அடிக்க 233 தொழிலாளர்கள்.. ரூ.1 லட்சம் செலவு.. சமூக வலைத்தளத்தில் வைரலாகும் போலி பில்கள்..!

2 வருடமாக தன்னை போலீஸ் என கூறிய போலி அதிகாரி.. பிடிபட்டது எப்படி?

மொஹரம் பண்டிகை அரசு விடுமுறை ஞாயிறா? திங்களா? தமிழக அரசு விளக்கம்..!

பிரஷாந்த் கிஷோர் தவெகவின் ஆலோசகர் பதவியிலிருந்து விலகல்: என்ன காரணம்?

காவல்துறை அதிகாரியை சரமாரியாக அடித்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள்.. என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments