Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காவிரி என்ன என் பாக்கெட்டிலா இருக்கு? அமைச்சர் சர்ச்சை பேச்சு!

Webdunia
புதன், 20 ஜூன் 2018 (18:12 IST)
தொடர்ந்து ஏழு ஆண்டுகளாக மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிடாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். 

 
இந்த ஆண்டும் தண்ணீர் திறக்கப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சட்டசபை கூட்டத்தொடரில் தெரிவித்தார். 
 
இந்நிலையில், அதிமுக சார்பில் காவிரி நதிநீர் மீட்பு போராட்ட வெற்றி பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த வெற்றி விழாவில் வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு பங்கேற்றார். 
 
அப்போது அவர் பின்வருமாறு பேசினார், மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைவாக உள்ள நிலையில் அணையை திறக்க வேண்டும் என்று கூறுவது வேடிக்கையாக உள்ளது. மேட்டூர் அணையை நினைத்தபோது திறப்பதற்கு காவிரி தண்ணீர் என் பாக்கெட்டிலா இருக்கிறது என அவர் கேட்டது விவசாயிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை - வேளச்சேரி பறக்கும் ரயில் மெட்ரோவுடன் இணைப்பு.. ரயில்வே வாரியம் ஒப்புதல்..!

பாகிஸ்தானிடம் இருந்து எண்ணெய் வாங்க வேண்டிய நிலை வருமா? டிரம்ப் கிண்டலுக்கு இந்தியா பதில்..!

மகன் திமுகவாக மாறிய மறுமலர்ச்சி திமுக: மல்லை சத்யா குற்றச்சாட்டு..!

எந்த முடிவு எடுக்காதீங்கன்னு சொன்னேன்.. மு.க.ஸ்டாலினை சந்தித்தது ஏன்? - ஓபிஎஸ் குறித்து நயினார் நாகேந்திரன் விளக்கம்!

செப்டம்பர் 1 முதல் பதிவு அஞ்சல் சேவை நீக்கம்: அஞ்சல் துறையில் புதிய விதி அமல்

அடுத்த கட்டுரையில்
Show comments