Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காவிரி என்ன என் பாக்கெட்டிலா இருக்கு? அமைச்சர் சர்ச்சை பேச்சு!

Webdunia
புதன், 20 ஜூன் 2018 (18:12 IST)
தொடர்ந்து ஏழு ஆண்டுகளாக மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிடாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். 

 
இந்த ஆண்டும் தண்ணீர் திறக்கப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சட்டசபை கூட்டத்தொடரில் தெரிவித்தார். 
 
இந்நிலையில், அதிமுக சார்பில் காவிரி நதிநீர் மீட்பு போராட்ட வெற்றி பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த வெற்றி விழாவில் வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு பங்கேற்றார். 
 
அப்போது அவர் பின்வருமாறு பேசினார், மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைவாக உள்ள நிலையில் அணையை திறக்க வேண்டும் என்று கூறுவது வேடிக்கையாக உள்ளது. மேட்டூர் அணையை நினைத்தபோது திறப்பதற்கு காவிரி தண்ணீர் என் பாக்கெட்டிலா இருக்கிறது என அவர் கேட்டது விவசாயிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

இன்றிரவு 27 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மோடி குறித்து பெருமையாக பதிவு செய்த ராஷ்மிகா மந்தனா.. பிரதமரின் நெகிழ்ச்சியான ரிப்ளை..!

ஆர்ப்பரித்த அருவி வெள்ளம்.. அடித்து செல்லப்பட்ட சிறுவன்! அலறி ஓடிய சுற்றுலா பயணிகள்! – தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்!

சென்னையில் செல்ஃபோன் ஆப் மூலமாக போதை மாத்திரை விற்பனை.. ஒரு அட்டை ரூ.2000.!

தவறை உணர்ந்துவிட்டேன்.. பெண் போலீசார் குறித்து பேசியது தவறுதான்: சவுக்கு சங்கர் வாக்குமூலம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments