Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேலும் ஒரு மின்சார பைக் தீப்பிடித்தது: பொதுமக்கள் அச்சம்!

Webdunia
திங்கள், 28 மார்ச் 2022 (14:05 IST)
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் வேலூரில் மின்சார பைக் சார்ஜ் போட்டு இருந்த போது ஏற்பட்ட விபத்து காரணமாக தந்தை-மகள் பலியாகினர்
 
 இந்த நிலையில் இந்த சோகம் முடிவதற்குள் திருவள்ளுவரில் மேலும் ஒரு மின்சார ஸ்கூட்டர் தீ விபத்தில் சிக்கியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
திருவள்ளூரை அடுத்த நரசிங்கபுரம் என்ற பகுதியில் இன்று காலை தேன்மொழி என்பவரின் மின்சார ஸ்கூட்டர் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இந்த தீ அருகில் இருந்த பைக்குகளுக்கும் பரவியதில் மற்ற 2 பைக்குகளும் தீக்கிரையாகின
 
இது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். அடுத்தடுத்து மின்சார ஸ்கூட்டர் திடீரென தீப்பிடித்து எரிந்து விபத்துக்குள்ளாவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவின் முதல் வண்ணத்துப்பூச்சி சரணாலயம்.. குவியும் சுற்றுலா பயணிகள்..!

சிறுநீரை கண்ணுக்கு சொட்டு மருந்தாக பயன்படுத்திய பெண்.. வீடியோ வைரலாகி அதிர்ச்சி..!

ரயில் தண்டவாளத்தில் கார் ஓட்டிய பெண்.. 15 பயணிகள் ரயில் ரத்து.. தெலுங்கானாவில் பரபரப்பு..!

தமிழ்நாடு முழுவதும் ஆட்டுக்கறி ஒரே விலையில்..! - தமிழ்நாடு அரசு திட்டம்!

கூமாபட்டிக்கு யாரும் நம்பி வராதீங்க.. இது சின்ன கிராமம்! - பொதுப்பணித்துறை அறிவுறுத்தல்!

அடுத்த கட்டுரையில்
Show comments