Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேலும் ஒரு மின்சார பைக் தீப்பிடித்தது: பொதுமக்கள் அச்சம்!

Webdunia
திங்கள், 28 மார்ச் 2022 (14:05 IST)
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் வேலூரில் மின்சார பைக் சார்ஜ் போட்டு இருந்த போது ஏற்பட்ட விபத்து காரணமாக தந்தை-மகள் பலியாகினர்
 
 இந்த நிலையில் இந்த சோகம் முடிவதற்குள் திருவள்ளுவரில் மேலும் ஒரு மின்சார ஸ்கூட்டர் தீ விபத்தில் சிக்கியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
திருவள்ளூரை அடுத்த நரசிங்கபுரம் என்ற பகுதியில் இன்று காலை தேன்மொழி என்பவரின் மின்சார ஸ்கூட்டர் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இந்த தீ அருகில் இருந்த பைக்குகளுக்கும் பரவியதில் மற்ற 2 பைக்குகளும் தீக்கிரையாகின
 
இது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். அடுத்தடுத்து மின்சார ஸ்கூட்டர் திடீரென தீப்பிடித்து எரிந்து விபத்துக்குள்ளாவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிந்து நதியில் அணை கட்டினால் அதை இடிப்போம்.. பாகிஸ்தான் அமைச்சர்.. மத்திய அமைச்சர் பதிலடி..!

கத்தரி வெயிலை கண்டு பயப்பட வேண்டாம்.. நல்ல செய்தி சொன்ன வெதர்மேன்..!

தமிழகத்தில் சொத்து வரி மீண்டும் உயர்வா? அரசின் விளக்கம்..!

இந்தியா போர் தொடுத்தால் தக்க பதிலடி கொடுப்போம்: பாகிஸ்தான் ராணுவ தளபதிகள்..!

ஸ்கைப் சேவைக்கு விடை.. மே 5ல் நிறைவு பெறுகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments