Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீதிமன்ற தீர்ப்புக்கு பின்னரே பதவியேற்பு - கவர்னர் முடிவு?

Webdunia
செவ்வாய், 7 பிப்ரவரி 2017 (16:12 IST)
சசிகலா பதவியேற்பு நிகழ்ச்சியை நீதிமன்ற தீர்ப்புக்கு பின்னரே பார்த்துக்கொள்ளலாம் என கவர்னர் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


 


அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா கடந்த 5ஆம் தேதி அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சட்டமன்ற குழுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து தமிழகத்தின் அடுத்த முதல்வராக பதவி ஏற்கவுள்ளார்.

இந்த பதவியேற்பு விழா இன்று நடைப்பெறும் என தகவல்கள் வெளியாகி வந்த நிலையில் இன்று நடைப்பெறவில்லை. இதனால் ஆளுநர் சசிகலாவுக்கு பதவியேற்பு செய்ய விரும்பவில்லை என்றும் தகவல்கள் வதந்தியாய் பரவி வருகிறது.

மேலும் ஜெயலலிதா மற்றும் சசிகலா மீதுள்ள சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு ஒருவாரத்திற்குள் வழங்கப்பட உள்ளது. இந்நிலையில் சசிகலா பதவியேற்பு நிகழ்ச்சியை நீதிமன்ற தீர்ப்புக்கு பின் பார்த்துக்கொள்ளலாம் என ஆளுநர் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments