Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீதிமன்ற தீர்ப்புக்கு பின்னரே பதவியேற்பு - கவர்னர் முடிவு?

Webdunia
செவ்வாய், 7 பிப்ரவரி 2017 (16:12 IST)
சசிகலா பதவியேற்பு நிகழ்ச்சியை நீதிமன்ற தீர்ப்புக்கு பின்னரே பார்த்துக்கொள்ளலாம் என கவர்னர் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


 


அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா கடந்த 5ஆம் தேதி அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சட்டமன்ற குழுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து தமிழகத்தின் அடுத்த முதல்வராக பதவி ஏற்கவுள்ளார்.

இந்த பதவியேற்பு விழா இன்று நடைப்பெறும் என தகவல்கள் வெளியாகி வந்த நிலையில் இன்று நடைப்பெறவில்லை. இதனால் ஆளுநர் சசிகலாவுக்கு பதவியேற்பு செய்ய விரும்பவில்லை என்றும் தகவல்கள் வதந்தியாய் பரவி வருகிறது.

மேலும் ஜெயலலிதா மற்றும் சசிகலா மீதுள்ள சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு ஒருவாரத்திற்குள் வழங்கப்பட உள்ளது. இந்நிலையில் சசிகலா பதவியேற்பு நிகழ்ச்சியை நீதிமன்ற தீர்ப்புக்கு பின் பார்த்துக்கொள்ளலாம் என ஆளுநர் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments