Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செந்தில் பாலாஜியை அடுத்து இந்த அமைச்சர் தான்.. அண்ணாமலை பேச்சு..!

Webdunia
வெள்ளி, 4 ஆகஸ்ட் 2023 (16:34 IST)
அமைச்சர் செந்தில் பாலாஜி, அமைச்சர் பொன்முடி ஆகியோர்களின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை செய்தனர் என்பதும் இதில் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார் என்பதும் தெரிந்ததே. 
 
இந்த நிலையில் அடுத்த அமைச்சர் யார் என்பது குறித்து தனது நடை பயணத்தின் போது அண்ணாமலை பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
அமலாக்கத்துறை அதிகாரிகள் தற்போது தமிழகத்தின் பல இடங்களில் சோதனை செய்து வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக செந்தில் பாலாஜி பொன்முடி ஆகியோர்களின் வீடுகளில் சோதனை செய்தனர் 
 
இந்த நிலையில் செந்தில் பாலாஜியை அடுத்து அமைச்சர் மூர்த்தி தான் என தமிழகத்தில் நடை பயணம் செய்து வரும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 
 
செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது எல்லாம் சும்மாதான் அடுத்தது அமைச்சர் மூர்த்தி தான் எனக் கூறிய அண்ணாமலை என் குலதெய்வத்தின் மீது ஆணையாக எனக்கும் இதற்கும் சத்தியமாக எந்த சம்பந்தமும் இல்லை என்று தெரிவித்துள்ளார். 
 
தற்போது மதுரை மேலூரில் அண்ணாமலை பாதயாத்திரை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு பொறுப்பேற்று முதலமைச்சர் பதவி விலக வேண்டும் - தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் - புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி

முதல்வர் ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும்..! கள்ளச்சாரய விவகாரத்தில் இபிஎஸ் வலியுறுத்தல்..!!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள்: ஒரே இடத்தில் உயிரிழந்தோரை தகனம் செய்ய ஏற்பாடு!

கள்ளக்குறிச்சி விவகாரம்..! விசாரணையை தொடங்கிய சிபிசிஐடி..!!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம்: மெத்தனால் குடித்ததும் உடலுக்குள் என்ன நடக்கும்?

அடுத்த கட்டுரையில்
Show comments