Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதா மறைவு துக்கத்தில் பள்ளி மாணவி தற்கொலை

Webdunia
வியாழன், 8 டிசம்பர் 2016 (16:33 IST)
செங்கல்பட்டு அருகே கரிமேடு பகுதியைச் சேர்ந்த பிளஸ்-1 மாணவி, ஜெயலலிதாவின் உடல் அடக்கம் செய்த காஎசியை பார்த்த பிறகு மனமுடைந்து தற்கொலை செய்துக்கொண்டார். 


 

 
செங்கல்பட்டு அருகே கரிமேடு பகுதியைச் சேர்ந்த பெரியநாயகி என்பவர் பிளஸ்-1 படித்து வந்தார். ஜெயலலிதா மறைவு செய்தியை அறிந்த இவர் காலை முதல் வீட்டில் சாப்பிடாமல் இருந்துள்ளார். 
 
ஜெயலலிதா உடலுக்கு அஞ்சலி செலுத்தும் காட்சியை தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டு இருந்துள்ளார். ஜெயலலிதா உடல் அடக்கம் செய்த காட்சியை பார்த்த பிறகு மனமுடைந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார். 
 
இச்சம்பவம் குறித்து செங்கல்பட்டு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈஷாவில் பக்தி பரவசத்துடன் நடைபெற்ற தைபூசத் திருவிழா! லிங்க பைரவி திருவுருவத்துடன் பக்தர்கள் பாதயாத்திரை!

ஒரு டாக்டர் கூடவா இல்ல? அடிப்பட்டு வந்த கஞ்சா கருப்பு! - அரசு மருத்துவமனையில் வாக்குவாதம்!

குழந்தைகள் பாதுகாப்பு உட்பட 28 அணிகள்.. பிரசாந்த் கிஷோரை சந்தித்த சில மணி நேரங்களில் தவெக அதிரடி!

பிரியங்கா தொகுதியான வயநாட்டில் நாளை கடையடைப்புக்கு அழைப்பு.. என்ன காரணம்?

ஏஐ தொழில்நுட்பத்தால் வேலை இழப்பு இருக்காது: ஏஐ உச்சிமாநாட்டில் பிரதமர் பேச்சு..

அடுத்த கட்டுரையில்
Show comments