Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராமேஸ்வரத்தை அடுத்து குடும்பத்துடன் காசி சென்ற ஓபிஎஸ்: கட்சிக்காக வேண்டுதலா?

Webdunia
செவ்வாய், 20 செப்டம்பர் 2022 (13:29 IST)
முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் சமீபத்தில் ராமேஸ்வரம் சென்று புனித நீராடிய நிலையில் அடுத்ததாக குடும்பத்துடன் காசி சென்று உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.
 
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ பன்னீர்செல்வம் அடுத்தடுத்து நீதிமன்ற வழக்குகளிலும் தோல்வியை சந்தித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் குடும்பத்துடன் ராமேஸ்வரம் சென்ற அவர் புனித நீராடினார். இது குறித்த புகைப்படங்கள் வைரலானது 
 
இந்த நிலையில் தற்போது அவர் குடும்பத்துடன் காசி சென்றதாகவும் அங்கு காசி விசுவநாதர் ஆலயம் உள்பட பல்வேறு ஆலயங்களில் அவர் வழிபட இருப்பதாகவும் கூறப்படுகிறது 
 
அதிமுகவில் தனக்கென ஒரு இடம் கிடைக்க வேண்டும் என்பதற்காக வேண்டுதல் செய்வதற்காக அவர் காசி சென்று இருப்பதாக அவரது தரப்பினர் கூறியுள்ளனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments