Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேரறிவாளன் விடுதலையை அடுத்து 6 பேர் விடுதலை: சட்ட வல்லுனர்களுடன் முதல்வர் ஆலோசனை!

Webdunia
சனி, 21 மே 2022 (18:39 IST)
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கி கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்த பேரறிவாளன் சமீபத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு காரணமாக விடுதலை செய்யப்பட்டார் 
 
இதனை அடுத்து மற்ற ஆறு பேரையும் விடுதலை செய்வது குறித்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது
 
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 பேர் சிறையில் இருந்த நிலையில் அவர்களில் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டார். இதனை அடுத்து மற்ற ஆறு பேரின் விடுதலைக்கும் முயற்சி செய்யப்படும் என்று தமிழக அரசு ஏற்கனவே கூறிய நிலையில் இது குறித்து சட்ட வல்லுனர்களுடன் முதலமைச்சர் இன்று ஆலோசனை கூட்டம் நடத்தினார். இதனையடுத்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வில் மாநில அளவில் நெல்லை மாணவன் முதலிடம்!

வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்: ஈரான் வாழ் இந்தியர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!

இஸ்ரேலின் வெறித்தனமான தாக்குதல்: ஈரானின் மேலும் 2 முக்கிய ராணுவ தளபதிகள் பலி..!

நீலகிரிக்கு ரெட் அலர்ட்.. 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி ஒழியும் வரை நமக்கு நாம் தான் பாதுகாப்பு! ஈபிஎஸ் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments