Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீட்டில் பெற்றோர் பிணம். பள்ளியில் பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவி

Webdunia
திங்கள், 6 மார்ச் 2017 (23:09 IST)
மேட்டூரை சேர்ந்த மின்வாரிய ஊழியர் முருகேசன் - சுமதி தம்பதிகளுக்கு மூன்றாவது மகளாக பிறந்த அமிர்த கெளரி என்ற மாணவி தற்போது பிளஸ் 2 தேர்வு எழுதி வருகிறார். இன்று அவர் ஆங்கிலம் முதல் தாள் தேர்வு எழுத உள்ள நிலையில் அவரது பெற்றோர்களான முருகேசன் - சுமதி தம்பதியினர் நேற்று மாலை விபத்து ஒன்றில் மரணம் அடைந்தனர்.




வீட்டில் பெற்றோர்களின் பிணம் இருந்தாலும், தன்னுடைய பெற்றோர்கள் தான் ஒரு பொறியாளர் ஆக வேண்டும் என்ற கண்ட கனவை நனவாக்க பெற்றோர் இழந்த துக்கத்துடன் பள்ளிக்கு சென்று அமிர்த கெளரி தேர்வு எழுதினார்.

அமிர்த கெளரிக்கு சக மாணவிகள் ஆறுதல் கூறிய காட்சி நெகிழ்ச்சியாக இருந்தது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு ஊழியர்கள் அரை மணி நேரம் தாமதமாக வரலாம்: அரசே கொடுத்த அனுமதி..!

திரும்ப பெறப்பட்ட டிஎஸ்பி வாகனம்.. நடந்தே அலுவலகம் வந்த வீடியோ வைரல்..!

நீட் தேர்வில் தோல்வி.. பொறியியல் படித்த மாணவி.. இன்று ரூ.72 லட்சத்தில் வேலை..!

தவெக கொடி விவகார வழக்கு: விஜய் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!

பரோலில் வந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற கைதி மீது துப்பாக்கி சூடு.. அதிர்ச்சி தரும் சிசிடிவி காட்சிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments