Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீட்டில் பெற்றோர் பிணம். பள்ளியில் பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவி

Webdunia
திங்கள், 6 மார்ச் 2017 (23:09 IST)
மேட்டூரை சேர்ந்த மின்வாரிய ஊழியர் முருகேசன் - சுமதி தம்பதிகளுக்கு மூன்றாவது மகளாக பிறந்த அமிர்த கெளரி என்ற மாணவி தற்போது பிளஸ் 2 தேர்வு எழுதி வருகிறார். இன்று அவர் ஆங்கிலம் முதல் தாள் தேர்வு எழுத உள்ள நிலையில் அவரது பெற்றோர்களான முருகேசன் - சுமதி தம்பதியினர் நேற்று மாலை விபத்து ஒன்றில் மரணம் அடைந்தனர்.




வீட்டில் பெற்றோர்களின் பிணம் இருந்தாலும், தன்னுடைய பெற்றோர்கள் தான் ஒரு பொறியாளர் ஆக வேண்டும் என்ற கண்ட கனவை நனவாக்க பெற்றோர் இழந்த துக்கத்துடன் பள்ளிக்கு சென்று அமிர்த கெளரி தேர்வு எழுதினார்.

அமிர்த கெளரிக்கு சக மாணவிகள் ஆறுதல் கூறிய காட்சி நெகிழ்ச்சியாக இருந்தது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பலுசிஸ்தான் தான் இனி எங்கள் நாடு, பாகிஸ்தானில் இருந்து பிரிந்துவிட்டோம்.. அதிர்ச்சி அறிவிப்பு..!

ஆகமம் இல்லாத கோயில்களை அடையாளம் காண வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 10 காசுகள் உயர்வு.. இன்னும் உயர வாய்ப்பு..!

6000 ஊழியர்களை திடீரென வேலைநீக்கம் செய்த மைக்ரோசாப்ட்.. ஏஐ காரணமா?

அதிபர் டிரம்ப்பை திடீரென சந்தித்த முகேஷ் அம்பானி! என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments