Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரளாவை அடுத்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உயர்வு.. 37 பேர் சிகிச்சையில் என தகவல்..!

Webdunia
வெள்ளி, 15 டிசம்பர் 2023 (11:09 IST)
சிங்கப்பூர் உள்பட ஒரு சில நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக கூறப்பட்ட நிலையில் இந்தியாவில் கேரளாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக கூறப்பட்டது.

கேரளாவில் 200க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் தமிழகத்திலும் படிப்படியாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதாக தெரிகிறது.
 
தமிழகத்தில் நேற்று வரை முப்பது பேர் கொரோனா பாதிப்பில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் ஏழு பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்ததாகவும் தற்போது 37 ஆக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

இதையடுத்து பொதுமக்கள் மாஸ் அணிதல் உள்பட எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தெலுங்கானாவில் முஸ்லிம்களுக்கு அலுவலக நேரம் குறைப்பு.. முதல்வர் அறிவிப்பு..!

தமிழக பட்ஜெட் எப்போது? சபாநாயகர் அப்பாவு தகவல்..!

ஆட்டோக்களுக்கு அரசு செயலி அமைக்கப்படும்.. அமைச்சர் சிவசங்கர் தகவல்..!

Go back Governor கோஷமிட்ட எம்.எல்.ஏ.க்கள்: உபி சட்டமன்றத்தில் பரபரப்பு..!

ஓபிஎஸ் ஒரு கொசு.. அவரை பற்றி பேசுவதற்கு இது நேரமில்லை: ஜெயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments