Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விசாரணை முடிந்து வீடு திரும்பினார் விவேக்

Webdunia
திங்கள், 13 நவம்பர் 2017 (23:57 IST)
ஜெயா டிவி மேனேஜிங் டைரக்டர் விவேக் இன்று மாலை வருமான வரித்துறை அதிகாரிகள் முன் ஆஜரானார். அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து அவர் விளக்கம் அளிக்கவே ஆஜரானதாக தகவல்கள் வெளிவந்தது.


 


இந்த நிலையில் சற்றுமுன்னர் விவேக் விசாரணை முடிந்து வீடு திரும்பியதாக செய்திகள் வெளிவந்துள்ளது. மாலை ஐந்து மணி முதல் இரவு பத்து மணி வரை சுமார் ஐந்துமணி நேர விசாரணையின் முடிவில் அவர் வீடு திரும்பியுள்ளார். இதன்மூலம் விவேக் கைது செய்யப்படுவார் என்ற வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

வருமான வரித்துறையினர் என்னென்ன கேள்வி கேட்டனர், அதற்கு விவேக் என்ன விளக்கம் அளித்தார் என்பது குறித்து விவேக் தெரிவிக்க மறுத்துவிட்டார். வருமான வரித்துறை அதிகாரிகளும் இதுகுறித்து தகவல் தெரிவிக்காததால் விசாரணையின் விபரம் தெரியவில்லை
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

நான் வங்கப்புலி; முடிந்தால் என்னோடு மோதிப் பாருங்கள் சவால் விட்ட மம்தா பானர்ஜி..!

தாய்லாந்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments