Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதுவை அமைச்சரவையில் 40 ஆண்டுகளுக்கு பிறகு பெண் உறுப்பினர்!

Webdunia
ஞாயிறு, 27 ஜூன் 2021 (07:57 IST)
புதுவை அமைச்சரவையில் 40 ஆண்டுகளுக்கு பிறகு பெண் உறுப்பினர்!
புதுவை அமைச்சரவையில் 40 ஆண்டுகளுக்கு பின்னர் பெண் அமைச்சர் ஒருவர் இன்று பதவி ஏற்க உள்ளார்
 
புதுவையில் கடந்த ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெற்ற நிலையில் தேர்தல் முடிவுகள் வெளியாகி கிட்டத்தட்ட 2 மாதங்கள் ஆன நிலையில் இன்று தான் அமைச்சர்கள் பதவி ஏற்க உள்ளனர். இன்று அமைச்சர்கள் பதவி ஏற்பு விழா எளிமையாக நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் புதுவையில் முதல் முதலாக 40 ஆண்டுகளுக்கு பின்னர் பெண் அமைச்சர் ஒருவர் பதவியேற்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. நெடுங்காடு என்ற தொகுதியில் என்ஆர் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற சந்திர பிரியங்கா என்பவர் இன்று அமைச்சராக பதவி ஏற்க உள்ளார் 
 
40 ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக பெண் ஒருவர் அமைச்சரவையில் இடம் கிடைத்துள்ளது புதுவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முன்னாள் எம்.எல்.ஏ தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!

குடும்பத்துடன் மது குடிக்கும் போராட்டம்.. தவெக அறிவிப்பால் பரபரப்பு..!

சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரை ஏசி ரயில்.. உத்தேச அட்டவணை இதோ..!

திராவிட மாடல் அரசைத் துரும்பளவு கூட அசைத்துப் பார்க்க முடியாது.. அமைச்சர் ரகுபதி

மீண்டும் தமிழகத்தில் அமலாக்கத்துறை சோதனை.. இந்த முறை எஸ்டிபிஐ நிர்வாகி வீடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments