Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடையாறு பூங்கா மீண்டும் தொல்காப்பிய பூங்கா என மாற்றப்பட்டது.

Webdunia
திங்கள், 19 ஜூலை 2021 (10:41 IST)
சென்னை அடையாறு பூங்கா மீண்டும் தொல்காப்பிய பூங்கா என பெயர் மாற்றப்பட்டு பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. 
 
அடையாறில் உருவாக்கப்பட்ட பூங்காவிற்கு தொல்காப்பிய பூங்கா என மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயர் சூட்டினார். 
 
பின்னர் பெயர் பலகை அகற்றப்பட்டு அடையாறு பூங்கா என அழைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் "தொல்காப்பிய பூங்கா" பெயர் பலகை தமிழிலும், ஆங்கிலத்திலும் வைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வட்டார போக்குவரத்து அலுவலர், ஆசிரியை மனைவி ரயில் முன் பாய்ந்து தற்கொலை.. என்ன காரணம்?

பால் கேன்களில் எச்சில் துப்பி விநியோகம் செய்த பால்காரர்.. சிசிடிவி ஆதாரத்தால் கைது!

பாதி வழியிலேயே ரிப்பேர் ஆகும் சென்னை மின்சார பேருந்து? பயணிகள் அவதி!

தெருவில் விளையாடிய 2 வயது குழந்தை.. ஆட்டோ மோதியதால் பரிதாப பலி.. ராமநாதபுரத்தில் அதிர்ச்சி சம்பவம்..!

பாஜக என்ன ப்ளான் பண்ணாலும், அதிமுககிட்ட நடக்காது! - அதிமுக அன்வர் ராஜா கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments