Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடையாறு பூங்கா மீண்டும் தொல்காப்பிய பூங்கா என மாற்றப்பட்டது.

Webdunia
திங்கள், 19 ஜூலை 2021 (10:41 IST)
சென்னை அடையாறு பூங்கா மீண்டும் தொல்காப்பிய பூங்கா என பெயர் மாற்றப்பட்டு பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. 
 
அடையாறில் உருவாக்கப்பட்ட பூங்காவிற்கு தொல்காப்பிய பூங்கா என மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயர் சூட்டினார். 
 
பின்னர் பெயர் பலகை அகற்றப்பட்டு அடையாறு பூங்கா என அழைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் "தொல்காப்பிய பூங்கா" பெயர் பலகை தமிழிலும், ஆங்கிலத்திலும் வைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முஸ்லீம் நாட்டுடன் 12 முக்கிய ஒப்பந்தத்தை செய்த இந்தியா.. பாகிஸ்தான், துருக்கி அதிர்ச்சி..!

இந்தியா எங்கள் நட்பு நாடு.. இடைக்கால அதிபருக்கு எதிரான கருத்தை வெளியிட்ட வங்கதேச ராணுவ தளபதி..!

பாகிஸ்தான் - பங்களாதேஷ் பார்டருக்கு சென்றாரா யூடியூபர் ஜோதி? உள்துறை செயலாளர் திடுக் தகவல்..!

இந்தியாவை முந்தியது வங்கதேசம்.. எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங் சேவை தொடக்கம்..!

துணை முதல்வர் பதவி, ஆட்சியில் அதிகாரம் கேட்பதில் தவறில்லை: கார்த்தி சிதம்பரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments