சென்னை ரயிலில் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: வழக்கறிஞர் கைது

Webdunia
ஞாயிறு, 22 ஏப்ரல் 2018 (21:19 IST)
12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்தால் தூக்கு தண்டனை என்றும், பாலியல் பலாத்காரம் செய்தால் ஆயுள் தண்டனை என்றும் இன்றுதான் புதிய சட்டம் இயற்றப்பட்டு அதற்கு ஜனாதிபதி ஒப்புதலும் கொடுத்துள்ளார்.
 
ஆனால் சட்டத்தின் சீரியஸ் தன்மை தெரியாமல் இன்னும் சிறுமிகளை பாலியல் தொல்லைகள் கொடுக்கும் சம்பவங்கள் நடந்து கொண்டுதான் வருகிறது. அதிலும் குறிப்பாக சட்டத்தை காக்க வேண்டிய வழக்கறிஞர் ஒருவரே இதுகுறித்த வழக்கு ஒன்றில் சற்றுமுன் கைது செய்யப்பட்டிருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது
 
இந்த நிலையில் இன்று திருவனந்தபுரம் - சென்னை விரைவு ரயிலில் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் பிரேம் ஆனந்தை ஈரோடு ரயில்வே காவல்துறையினர் கைது செய்தனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் ஓபிஎஸ், டிடிவி தினகரன் இணைவார்களா?!.. என்ன சொல்கிறார் செங்கோட்டையன்?!...

கோவை வந்த செங்கோட்டையன் பயணம் செய்த விமானம் பெங்களுருக்கு திருப்பிவிடப்பட்டது.. என்ன காரணம்?

'டிட்வா' புயலால் பாம்பனில் சூறைக்காற்று, தனுஷ்கோடியிலிருந்து மக்கள் வெளியேற்றம்!

பீகாரில் காங்கிரஸ் தோல்விக்கு காரணம் ராகுல், பிரியங்கா தான்: அகமது படேலின் மகன் பகீர் குற்றச்சாட்டு

வாக்காளர் பட்டியல் திருத்த பணிக்கு மாணவர்களை பயன்படுத்துவதா? ஆசிரியர்கள் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்