Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜகவுடன் அதிமுக இணையும். சிவசேனா எம்பி கருத்து

Webdunia
வியாழன், 10 ஆகஸ்ட் 2017 (07:17 IST)
தமிழகத்தில் மூன்று பிரிவுகளாக இருக்கும் அதிமுக விரைவில் பாஜகவில் இணையும் என்று சிவசேனா எம்பி ஆனந்த்ராவ் அத்கல் நேற்று மக்களவையில் கருத்து தெரிவித்தார்



 
 
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என இரண்டாக அதிமுக பிரிந்தது. பின்னர் சசிகலா அணி ஈபிஎஸ் அணி, தினகரன் அணி என இரண்டாக பிரிந்தது. தற்போது மூன்று அணிகளாக பிரிந்திருக்கும் அதிமுகவை இணைக்க வாய்ப்பு குறைவு என்றே கருதப்படுகிறது
 
இந்த நிலையில் நேற்று மக்களவையில் பேசிய சிவசேனா எம்பி ஆனந்த்ராவ் அத்கல் தற்போது, பீகார் பா.ஜ.,வுடன் இணைந்து விட்டது. தமிழகத்தில், பிளவு பட்டு உள்ள, அ.தி.மு.க.,வை ஒருங்கிணைக்க போராடும் இரு அணிகளும், விரைவில், பாஜகவுடன் இணைந்துவிடும். ஒரே சித்தாந்தம், ஒரே தலைவர் என்பதை நான் ஆதரிக்கிறேன்' என்று பேசினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோடை விடுமுறை எதிரொலி: ஊட்டி சிறப்பு மலை சீசன் ரயில் இன்று முதல் தொடக்கம்..!

இனி 5 வயதில் பள்ளியில் குழந்தைகளை சேர்க்க முடியாது: வயது வரம்பை உயர்த்தி உத்தரவு..!

பங்குச்சந்தையில் மீண்டும் ஏற்றம்.. சில நாட்களில் சென்செக்ஸ் 80 ஆயிரத்தை நெருங்குமா?

தவெக பொதுக்குழுவில் அறுசுவை உணவு.. 21 வகையான மெனு விவரங்கள்..!

ரம்ஜான் கொண்டாட்டம்; 500 இந்தியர்களை விடுதலை செய்ய அரபு அமீரகம் முடிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments