Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மொட்டை அடித்து துக்கத்தை வெளிப்படுத்திய அதிமுக தொண்டர்கள் (வீடியோ)

Webdunia
செவ்வாய், 6 டிசம்பர் 2016 (14:06 IST)
முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவை அடுத்து அதிமுக தொண்டர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். கோவை பகுதியில் அதிமுக தொண்டர்கள் மொட்டை அடித்து துக்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.


 
நன்றி: ANI

நேற்று இரவு 11.30 மணிக்கு முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா உயிரிழந்தார். அதைத்தொடர்ந்து பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அவரது உடல் ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ளது. 
 
அங்கு ஏராளமான மக்கள் கூட்டம், கடல் அலை போல் திரண்டுள்ளது. அம்மா, அம்மா என்ற கூரலில் தொண்டர்கள் அழுதுக்கொண்டு இருக்கும் காட்சிகள் தொலைக்காட்சிகளில் பார்க்க முடிகிறது.
 
இந்நிலையில் கோவையில் அதிமுக தொண்டர்கள் சிலர் மொட்டை அடித்து அவர்களது துக்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.    
 
நன்றி: ANI
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் வரும் அமித்ஷாவுக்கு கருப்பு கொடி காட்டுவோம்: செல்வப்பெருந்தகை..!

ஈஷாவில் தமிழ் பண்பாட்டை கொண்டாடும் “தமிழ்த் தெம்பு - தமிழ் மண் திருவிழா”!

நான் சிபிஎஸ்சி பள்ளி எதுவும் நடத்தவில்லை.. அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு திருமாவளவன் பதில்..!

2 ஓவரில் 2 விக்கெட் இழந்தாலும் சுதாரித்த வங்கதேசம்.. இந்தியாவுக்கு இலக்கு என்ன?

பெங்களூரில் பிரமாண்டமான கூகுள் அலுவலகம்.. சமஸ்கிருத பெயர் வைப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments