Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’மருத்துவமனையில் ஜெயலலிதா’ - மேலும் ஒருவர் தீக்குளிப்பு!

Webdunia
வியாழன், 13 அக்டோபர் 2016 (21:40 IST)
கடந்த செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து 3 வாரங்களாக அங்கேயே தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்.


 
 
இதற்கிடையே, ஜெயலலிதா நலம்பெற வேண்டி மதுரை அருகே ராஜவேல் என்ற இளைஞரும், சென்னை அடுத்த தாம்பரம் அருகே சற்குணம் என்ற வாலிபரும் தீக்குளித்து இறந்துள்ளனர். 
 
இந்நிலையில், முதல்வர் ஜெயலலிதா நலம் பெற வேண்டி கும்பகோணத்தில் அதிமுக பிரமுகர் மோகன்குமார் என்பவர் தீக்குளித்துள்ளார்.  அவரை ஆபத்தான நிலையில் அக்கம் பக்கத்தினர் மீட்டு, கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கஸ்டடி மரணம்.. திமுக அராஜகத்திற்கு முற்றுப்புள்ளி வைப்போம்! - தவெக விஜய் எச்சரிக்கை!

வழுக்கி விழுந்து வலிப்பு வந்து..! பூ சுற்றும் FIR? 5 காவலர்கள் கைது! - சிவகங்கை கஸ்டடி மரணம்!

70 வயது மூதாட்டியை மரத்தில் கட்டி வைத்த பக்கத்து வீட்டு கும்பல்.. அதிர்ச்சி சம்பவம்..!

தானம் செய்யப்பட்ட பெட்டியில் இருந்து ஆடையை எடுக்க முயன்ற பெண் பரிதாப பலி.. என்ன நடந்தது?

அரசு அதிகாரியை அலுவலகத்தில் இருந்து வெளியே இழுத்து வந்து தாக்கிய பாஜக பிரமுகர்.. 3 பேர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments