Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆர்.கே.நகர் தொகுதியில் நாளை வேட்புமனு தாக்கல் செய்கிறார் ஜெயலலிதா

Webdunia
வியாழன், 4 ஜூன் 2015 (12:46 IST)
ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில், அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா நாளை வேட்புமனு தாக்கல் செய்கிறார். 
 

 

சென்னை, ஆர்.கே.நகர் சட்டசபைத் தொகுதிக்கு வரும் 27ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. இத்தொகுதியில் அதிமுக சார்பில், அக்கட்சியின் பொதுச்செயலாளரும், தமிழக முதலமைச்சருமான ஜெயலலிதா போட்டியிடுகிறார்.
 
இந்நிலையில், இந்த தேர்தலுக்கான வேட்புமனு  தாக்கல் நேற்று முதல் தொடங்கியது. ஆனால், 5ஆம் தேதி தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சமீபகாலமாக ராசியான தேதியாக கருதப்படுகிறது. 
 
இதனையடுத்து, நாளை தண்டையார் பேட்டையில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் ஜெயலலிதா வேட்புமனுத் தாக்கல் செய்ய உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
 
முதலமைச்சர் ஜெயலலிதா வருகையை முன்னிட்டு, அங்கு காவல்துறையின் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

"போகுமிடம் வெகு தூரமில்லை" திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!!

மாநகர ஆயுதப்படை மைதானத்தில் மரக்கன்றுகள் நடும் பணிகளை- மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார்..

திரவ நைட்ரஜன் பான் பீடாவை சாப்பிட்ட சிறுமி..! வயிற்றில் ஓட்டை விழுந்ததால் அதிர்ச்சி..!!

வழிப்பறி செய்த வழக்கில் இரண்டு அழகிகள் உட்பட ஆறு பேர் கைது!!

சட்டக் கல்லூரி மாணவி ஜிஷா கொலை வழக்கு : குற்றவாளிக்கு மரண தண்டனை அளித்து தீர்ப்பு!

Show comments