ஜெயலலிதா பிறந்தநாளில் தீபம் ஏற்றுங்கள்! – எடப்பாடியார் கோரிக்கை!

Webdunia
திங்கள், 22 பிப்ரவரி 2021 (13:32 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளில் தொண்டர்கள் தீபம் ஏற்ற முதல்வர் மற்றும் துணை முதல்வர் வலியுறுத்தியுள்ளனர்.

அதிமுக முன்னாள் பொது செயலாளரும், முன்னாள் தமிழக முதல்வருமான ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா நாளை மறுநாள் (பிப்ரவரி 24) கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் அதிமுகவினருக்கு ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆகியோர் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதன்படி ஜெயலலிதா பிறந்தநாளான பிப்ரவரி 24 அன்று மாலை 6 மணிக்கு அதிமுக தொண்டர்கள் அனைவரும் தங்கள் இல்லங்களில் தீபம் ஏற்ற வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த தகவலை கடைக்கோடி அதிமுக தொண்டர் வரை அனைவருக்கு தெரிவிக்க அதிமுக மாவட்ட தலைமைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments