Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேனா நினைவுச்சின்னத்திற்கு எதிராக வழக்கு போடுவோம்: அதிமுக அறிவிப்பு..!

Webdunia
திங்கள், 1 மே 2023 (07:30 IST)
முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு மெரினாவில் பேனா நினைவுச்சிலை வைக்க திமுக அரசு திட்டமிட்டுள்ள நிலையில் அதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
 
இந்த நிலையில் பேனா நினைவு சின்னத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அதிமுக பேனா நினைவு சின்னத்துக்கு எதிராக வழக்கு தொடுப்போம் என்று கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
இது குறித்து அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியபோது பேனா நினைவுச்சின்னம் கடலில் அமைக்கப்பட்டால் மெரினாவின் அடையாளமே மாறிவிடும் என்றும் மத்திய அரசு தனது முடிவை மறு பதிவு செய்ய வேண்டும் என்றும் இல்லாவிட்டால் அதிமுக வழக்கு தொடுக்கும் என்றும் கூறியுள்ளார் 
 
ஆனால் அதே நேரத்தில் திமுக அரசு கருணாநிதிக்கு பேனா நினைவுச் சின்னம் அமைப்பதில் உறுதியாக உள்ளதாக கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வில் மாநில அளவில் நெல்லை மாணவன் முதலிடம்!

வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்: ஈரான் வாழ் இந்தியர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!

இஸ்ரேலின் வெறித்தனமான தாக்குதல்: ஈரானின் மேலும் 2 முக்கிய ராணுவ தளபதிகள் பலி..!

நீலகிரிக்கு ரெட் அலர்ட்.. 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி ஒழியும் வரை நமக்கு நாம் தான் பாதுகாப்பு! ஈபிஎஸ் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments