Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை காலை விடியும்போது பெரிய திருப்பம்: சென்னையில் இரு அமைச்சர்கள் வீடுகளில் திடீர் ஆலோசனை

Webdunia
திங்கள், 17 ஏப்ரல் 2017 (22:44 IST)
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் அனைத்து எம்.எல்.ஏக்களும் நாளை சென்னையில் இருக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். இந்த நிலையில் தற்போது தமிழகத்தின் இரு அமைச்சர்களின் வீடுகளில் தனித்தனியாக அதிமுக அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனை செய்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


 


அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் இல்லத்தில் ஒருசில அமைச்சர்களும், அமைச்சர் தங்கமணி இல்லத்தில் ஒருசில அமைச்சர்களும் தனித்தனியாக ஆலோசனை செய்வதால் தமிழக அரசியலில் நாளை காலை விடியும்போது பெரிய திருப்பம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி - தம்பிதுரை ஆகியோர் இன்று இரண்டு முறை சந்தித்து முக்கிய ஆலோசனை செய்தனர். இந்த சந்திப்பை அடுத்து அமைச்சர்கள் வீடுகளில் ஆலோசனை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விடுபட்டோருக்கு மகளிர் உரிமை தொகை எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்..!

மோனலிசாவுக்கு நடிக்க சான்ஸ் குடுத்தது இதுக்குதானா? பாலியல் வன்கொடுமை வழக்கில் இயக்குனர் கைது!

ரம்ஜான் தொழுகை நடந்தபோது நிலநடுக்கம்.. மியான்மரில் 700 பேர் பலியா?

தமிழ்நாட்ட பாருங்க.. மராத்தி பேசலைன்னா அடிங்க! - ராஜ் தாக்கரே ஆவேசம்!

நாளை சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு.. எத்தனை நாள் திறந்திருக்கும்?

அடுத்த கட்டுரையில்
Show comments