Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொழிலதிபரை மிரட்டிய அதிமுக அமைச்சர்

Webdunia
திங்கள், 25 டிசம்பர் 2017 (17:33 IST)
கரூரில் அமைச்சர் கொடுத்த டார்ச்சரால், மன உளைச்சலில் இருந்த ஒப்பந்ததாரர் 3 நாட்களாக காணவில்லை என்றும் இதனால் மர்மம் நீடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 
கரூர் முன்னாள் அமைச்சர் வி.செந்தில் பாலாஜியின் தீவிர ஆதரவாளர் எம்.சி.எஸ்.சங்கர் ஆனந்த். இவர் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கலெக்ட்ரேட்டில் நடைபெற்ற நபார்டு திட்டத்தின் டெண்டரில் ஆன்லைன் மூலம் பதிவு பெற்று டெண்டரில் பங்கேற்றார். 
 
அவரிடம் அந்த பணியை வாபஸ் பெறும்படி அமைச்சர் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொலைபேசியில் மிரட்டியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மூன்று நாட்களாக சங்கர் ஆனந்தை காணவில்லை. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தலில் திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது.. ஆனால்? - மதுரையில் அமித்ஷா பேச்சு!

அளந்து விடுவதில் ஆஸ்கரே தரலாம்.. பாகிஸ்தானின் பொய் மூட்டையை கட்டவிழ்த்த செயற்கைக்கோள் படங்கள்!

200 தொகுதிகளில் வெற்றி என்று ஸ்டாலின் கூறுவது பகல் கனவு.. ஈபிஎஸ் பேட்டி

நடுரோட்டில் சீன் காட்டிய இளைஞர். பைக்கை பிடுங்கி பழைய இரும்பு கடைக்கு போட்ட காவல்துறை..!

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments