Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொழிலதிபரை மிரட்டிய அதிமுக அமைச்சர்

Webdunia
திங்கள், 25 டிசம்பர் 2017 (17:33 IST)
கரூரில் அமைச்சர் கொடுத்த டார்ச்சரால், மன உளைச்சலில் இருந்த ஒப்பந்ததாரர் 3 நாட்களாக காணவில்லை என்றும் இதனால் மர்மம் நீடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 
கரூர் முன்னாள் அமைச்சர் வி.செந்தில் பாலாஜியின் தீவிர ஆதரவாளர் எம்.சி.எஸ்.சங்கர் ஆனந்த். இவர் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கலெக்ட்ரேட்டில் நடைபெற்ற நபார்டு திட்டத்தின் டெண்டரில் ஆன்லைன் மூலம் பதிவு பெற்று டெண்டரில் பங்கேற்றார். 
 
அவரிடம் அந்த பணியை வாபஸ் பெறும்படி அமைச்சர் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொலைபேசியில் மிரட்டியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மூன்று நாட்களாக சங்கர் ஆனந்தை காணவில்லை. 

தொடர்புடைய செய்திகள்

திருப்பதி செல்லும் ரயில்கள் ரேணிகுண்டா வரை மட்டும் செல்லும்: தெற்கு ரயில்வே

பங்குச்சந்தை இன்று மீண்டும் உயர்வு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

இந்து, முஸ்லீம்களுக்கு தனித்தனி பட்ஜெட்டா? பிரதமர் பேச்சுக்கு ப சிதம்பரம் கண்டனம்..!

ஓடும் காரில் கூச்சலிட்டு உதவி கேட்ட 15 வயது சிறுமி.. போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சரிவு.. இன்று ஒரே நாளில் இவ்வளவா?

அடுத்த கட்டுரையில்
Show comments