உண்ணாவிரத போராட்டத்தில் உண்ணும் இடைவேளை - வைரல் புகைப்படங்கள்

Webdunia
செவ்வாய், 3 ஏப்ரல் 2018 (16:27 IST)
அதிமுக சார்பில் இன்று நடத்தப்பட்ட உண்ணாவிரதப் போராட்டத்தில், அதிமுகவினர் உணவருந்தும் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
மத்திய அரசு காவிரி மேலாண்மை அமைக்காததை கண்டித்து அதிமுக சார்பில் இன்று தமிழ்நாடு முழுவதும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
 
சென்னையில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பி.எஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 
இந்நிலையில், அந்த போராட்டத்தில் கலந்து கொண்ட அதிமுகவினர் மதிய உணவருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இதைக் கண்ட நெட்டிசன்கள் இதற்கு பெயர்தான் உண்ணாவிரதப் போராட்டமா? என கிண்டலடித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முன்னாள் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவை நாடு கடத்தும் கோரிக்கை: மத்திய அரசு பரிசீலனை

வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கி சூடு நடத்தியவர் எந்த நாட்டு தீவிரவாதி? FBI கண்டுபிடித்த உண்மை..!

விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்த செங்கோட்டையன்... அரசியல் பரபர...

இந்திய பங்குச்சந்தை இரண்டாவது நாளாக உயர்வு: முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி

தங்கம் விலையில் இன்று லேசான சரிவு.. ஆனாலும் ரூ.94000க்கும் மேல் ஒரு சவரன் விற்பனை..!

அடுத்த கட்டுரையில்
Show comments