Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமமுக நிர்வாகி சட்டையை கிழித்த அதிமுகவினர்

Webdunia
சனி, 31 மார்ச் 2018 (19:41 IST)
கரூர் அருகே வேட்பு மனுக்கள் கொடுப்பதில் பாரபட்சம் அ.தி.மு.க.வினருக்கு மட்டுமே வேட்பு மனுக்கள் விநியோகம் செய்யப்பட்டது. இதை கேள்வி கேட்ட அம்மா மக்கள் முன்னேற்றக்கழக நிர்வாகிக்கு அடித்து அவரை சட்டை கிழிக்கப்பட்டுள்ளது.

 
கரூர் மாவட்டம், குளித்தலை வட்டம், தோகைமலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தேர்தலில் இரண்டாம் கட்ட தேர்தலுக்காக அ.தி.மு.கவினருக்கே மட்டுமே வேட்பு மனு கொடுக்கப்பட்ட நிலையில், அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் டி.டி.வி அணியினருக்கு வேட்பு மனு கொடுக்கப்பட்டவில்லை. 
 
இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் தகவல் தொழில் நுட்பபிரிவு நிர்வாகி பூபதி மற்றும் கட்சியினரை அ.தி.மு.கவினர் கடுமையாக தாக்கியுள்ளனர். இந்நிலையில், பூபதி சட்டை கிழிந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 
 
இதே போல, மற்ற கட்சியினருக்கும் வேட்புமனுக்கள் கொடுக்காத நிலையில், காவல்துறையினர் முன்னிலையில், ஆளுகின்ற அ.தி.மு.கவினர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.
 
 - அனந்தகுமார்(கரூர்)

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

65 வயது எம்பியை மணந்த 51 வயது பெண் எம்பி.. ஜெர்மனியில் ரகசிய திருமணம்..!

RCB வெற்றி விழா குறித்து முன்பே எச்சரித்த போலீஸ்? கண்டுகொள்ளாத கர்நாடக அரசு? - அதிர்ச்சி தகவல்!

இது அவர்கள் குடும்ப விவகாரம், கருத்து சொல்ல விரும்பவில்லை: பாமக குறித்து திருமாவளவன்

திருப்பதி போல் தமிழக கோவில்களிலும் ஆன்லைன் மூலம் தரிசன முன்பதிவு: அமைச்சர் சேகர்பாபு

அடுத்த கட்டுரையில்
Show comments