Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆட்சி கலைப்பு என்ன கரு கலைப்பா? கடுப்பான செல்லூரார்!!

Webdunia
செவ்வாய், 3 மார்ச் 2020 (16:48 IST)
தமிழக அரசை யாராலும் கலைக்க முடியாது என்று கூறியுள்ள கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ காட்டமாக பேட்டியளித்துள்ளார். 
 
தமிழக சட்டசபையில் சிஏஏ-வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று ஸ்டாலின் கோரிவருகிறார். அப்படி சிஏஏ-வுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினால் அதிமுக ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்படும் என சர்ச்சைக்குரிய வகையில் பேசினார் எச்.ராஜா.  
 
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசியுள்ளார் அமைச்சர் செல்லூர் ராஜூ. அவர் கூறியதாவது, யார் நினைத்தாலும் அதிமுக ஆட்சியை கலைக்க முடியாது. ஆட்சியைக் கலைப்பது என்பது கருக்கலைப்பு போன்று நினைத்து விட்டார்களா எனவும் அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பினார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments