Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுக அலுவலகத்தில் கொள்ளையடித்த ஓபிஎஸ்? – ஈபிஎஸ் ஆதரவாளர் வழக்கு!

Webdunia
செவ்வாய், 12 ஜூலை 2022 (09:30 IST)
நேற்று ஓபிஎஸ் அதிமுக தலைமை அலுவலகத்தை உடைத்து உள்ளே நுழைந்தது சர்ச்சையான நிலையில் இதுகுறித்து அவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

நேற்று அதிமுக பொதுக்குழு கூட்டம் வானகரத்தில் நடைபெற்ற நிலையில், ராயபேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்குள் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பூட்டை உடைத்து உள்ளே சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து அங்கு நடந்த கலவரங்கள் தொடர்பாக இருதரப்பிலும் பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தென்சென்னை மாவட்ட செயலாளர் ஆதிராஜாராம் என்பவர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களான வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன், ஜேசிடி பிரபாகர் ஆகியோர் அதிமுக அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்ததுடன், பல பொருட்களையும் கொள்ளையடித்து சென்றதாக புகார் அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

திருப்பதி செல்லும் ரயில்கள் ரேணிகுண்டா வரை மட்டும் செல்லும்: தெற்கு ரயில்வே

பங்குச்சந்தை இன்று மீண்டும் உயர்வு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

இந்து, முஸ்லீம்களுக்கு தனித்தனி பட்ஜெட்டா? பிரதமர் பேச்சுக்கு ப சிதம்பரம் கண்டனம்..!

ஓடும் காரில் கூச்சலிட்டு உதவி கேட்ட 15 வயது சிறுமி.. போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சரிவு.. இன்று ஒரே நாளில் இவ்வளவா?

அடுத்த கட்டுரையில்
Show comments