Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாமூல் கேட்டு தாக்கிய அதிமுக பிரமுகர்! – புகார் அளித்த கடைக்காரர்!

Webdunia
செவ்வாய், 22 செப்டம்பர் 2020 (15:41 IST)
சென்னையில் அடகுக்கடை ஒன்றில் மாமூல் கேட்டு அதன் உரிமையாளரை அதிமுக பிரமுகர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் உள்ள லைட்ஸ் காலணியை சேர்ந்தவர் ஐஸ் ஹவுஸ் மூர்த்தி. அதிமுகவில் முக்கிய பொறுப்பில் உள்ள இவர் அங்குள்ள கடைகளில் அடிக்கடி மாமூல் வசூலித்து வந்ததாக கூறப்படுகிறது. இப்படியாக டாக்டர் பெசண்ட் சாலையில் உள்ள அடகுக்கடை ஒன்றில் மூர்த்தி மாமுல் கேட்டுள்ளார்.

மூர்த்தி 500 ரூபாய் மாமூல் கேட்ட நிலையில் கடை உரிமையாளர் சுத்ராராம் 200 ரூபாய் மட்டுமே தந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மூர்த்தி கடை உரிமையாளரை தாக்கியுள்ளார். இதுகுறித்து சிசிடிவியில் பதிவான காட்சிகளை கொண்டு சுத்ராராம் ஐஸ் ஹவுஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

11, 12ஆம் வகுப்பு மாணவிகளுக்கு மட்டும் முக்கிய தடுப்பூசி.. அரசின் அதிரடி முடிவு..!

பஹல்காம் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதிகள்யின் முதல் புகைப்படம்.. பரபரப்பு தகவல்..!

நிமிஷாவின் மரண தண்டனை ரத்து செய்யப்படவில்லை: கொலையான மஹ்தியின் சகோதரர் கருத்து..!

சதுரகிரி மலைப்பகுதியில் திடீரென பரவும் காட்டுத்தீ- பக்தர்கள் செல்ல தடை

எங்கள் கூட்டணியில் பாஜக.. பாஜக கூட்டணியில் சில கட்சிகள்.. எடப்பாடி பழனிசாமி விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments