Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திராவிட மாடலை உருவாக்கியதே அதிமுக தான்: சிவகாசி கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி

Webdunia
வியாழன், 29 செப்டம்பர் 2022 (13:02 IST)
தற்போது திராவிட மாடல் ஆட்சி என்று திமுக கூறிக் கொண்டிருக்கின்றது என்றும் ஆனால் திராவிட ஆட்சியை உருவாக்கியது அதிமுக தான் என்றும் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேசியுள்ளார் 
 
திராவிட மாடல் திராவிட மாடல் என மூச்சுக்கு முன்னூறு முறை முதலமைச்சர் ஸ்டாலின் சொல்கிறார் என்றும் அப்படி என்ன திராவிட மாடல் ஆட்சி செய்கிறார்கள் என்று கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிச்சாமி திராவிட மாடல் ஆட்சியை உருவாக்கியதே அதிமுக தான் என்றும் அவர் கூறியுள்ளார்
 
பெண்கள் பேருந்தில் பயணம் செய்வதை ஓசிப்பயணம் என அமைச்சர் பொன்முடி நக்கல் செய்தது கண்டிக்கத்தக்கது என்றும் அது உங்கள் பணம் அல்ல என்றும் மக்கள் பணம் எல்லாம் என்றும் இதற்கெல்லாம் சேர்த்து தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்றும் எடப்பாடி பழனிசாமி பேசினார் 
 
தமிழகத்தில் 32 ஆண்டுகால அதிமுக ஆட்சி செய்துள்ளது என்றும் இந்தியாவின் முதன்மை மாநிலமாக தமிழகம் என சொல்வதற்கு அடித்தளமிட்டது அதிமுக தான் என்றும் அவர் மேலும் கூறினார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நமது எதிரிகள் மிகப்பெரிய தவறு செய்துவிட்டார்கள், தண்டனை கொடுத்தே தீருவோம்: அயதுல்லா அலி கமேனி

தேனிலவு கொலை வழக்கில் தொழிலதிபர் கைது.. சோனம் உடன் அவருக்கு என்ன தொடர்பு?

பூட்டிய காருக்குள் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பிணங்கள்.. துப்பாக்கியால் சுடப்பட்டார்களா?

இந்துவாக இருந்தால் மதவாதி என்கிறார்கள்.. முருகன் மாநாட்டில் பவன்கல்யாண் பேச்சு..!

கச்சா எண்ணெய் கப்பல் வரும் வழியை மூடியது ஈரான்.. இந்தியா உள்பட உலக நாடுகளுக்கு சிக்கல்?

அடுத்த கட்டுரையில்
Show comments