Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு பிரச்சினை: ஆளுனரி சந்திக்கும் அதிமுக நிர்வாகிகள்..!

Webdunia
வியாழன், 15 ஜூன் 2023 (15:00 IST)
தமிழகத்தின் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை மற்றும் செந்தில் பாலாஜி விவகாரம் குறித்து ஆளுநரை சந்தித்து அதிமுக மூத்த நிர்வாகிகள் மனு அளிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
அதிமுகவின் மூத்த நிர்வாகிகளான சிவி சண்முகம், ஜெயக்குமார் உள்ளிட்டோர் இன்று மாலை 4 மணிக்கு தமிழக ஆளுநர் ஆர் என் ரவி அவர்களை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
 இந்த சந்திப்பின்போது அதிமுக நிர்வாகிகள் மனு அளிக்க இருப்பதாகவும் அதில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை மற்றும் செந்தில் பாலாஜி விவகாரங்கள் குறித்த தகவல் இருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
அதிமுகவினர் அளிக்கும் மனுவுக்கு கவர்னர் எந்த விதமான நடவடிக்கை எடுப்பார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் மூன்று புள்ளி
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகத்தில் இங்கு 4 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை..!

அனைத்து எம்.எல்.ஏக்கள் எம்.பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்.! எதற்காக தெரியுமா.?

தங்கத்தைவிட மதிப்புமிக்க மரத்தை குறிவைக்கும் கொள்ளையர்கள் - பீதியில் விவசாயிகள்

ஒரே மேடையில் அண்ணாமலை, டிடிவி, ஓபிஎஸ்.. களை கட்டும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..!

AI தொழில்நுட்பத்துடன் Motorola Razr 50 Ultra அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments