Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு பிரச்சினை: ஆளுனரி சந்திக்கும் அதிமுக நிர்வாகிகள்..!

Webdunia
வியாழன், 15 ஜூன் 2023 (15:00 IST)
தமிழகத்தின் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை மற்றும் செந்தில் பாலாஜி விவகாரம் குறித்து ஆளுநரை சந்தித்து அதிமுக மூத்த நிர்வாகிகள் மனு அளிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
அதிமுகவின் மூத்த நிர்வாகிகளான சிவி சண்முகம், ஜெயக்குமார் உள்ளிட்டோர் இன்று மாலை 4 மணிக்கு தமிழக ஆளுநர் ஆர் என் ரவி அவர்களை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
 இந்த சந்திப்பின்போது அதிமுக நிர்வாகிகள் மனு அளிக்க இருப்பதாகவும் அதில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை மற்றும் செந்தில் பாலாஜி விவகாரங்கள் குறித்த தகவல் இருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
அதிமுகவினர் அளிக்கும் மனுவுக்கு கவர்னர் எந்த விதமான நடவடிக்கை எடுப்பார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் மூன்று புள்ளி
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவுக்கு தனி விண்வெளி நிலையம்.. நேரா குவாண்டம் ஜம்ப்தான்! - பிரதமர் மோடி அதிரடி!

சேலத்தில் பிறந்து 9 நாள் ஆன குழந்தை ரூ.1.20 லட்சத்திற்கு விற்பனை.. பெற்றோர் மீது வழக்கு..!

தமன்னாவுக்கு ரூ.6.20 கோடி சம்பளம் கொடுத்த கர்நாடக அரசு! பாஜக எம்.எல்.ஏ கேள்விக்கு பதில்!

பிரதமராகவே இருந்தாலும் சட்டம் ஒன்றுதான்! - பிடிவாதமாய் பிரதமர் மோடி செய்த காரியம்!

தூங்கி கொண்டிருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. சென்னை பெண்கள் விடுதியில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments