Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் தலையிட முடியாது: சென்னை உயர்நீதிமன்றம்

Webdunia
திங்கள், 4 ஜூலை 2022 (13:59 IST)
அதிமுக பொதுக்குழு வரும் 11ம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் இந்த பொதுக்குழுவில் தலையிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
அதிமுக பொதுக்குழு தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ், தமிழ்மகன் உசேன் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
 
ஆனால் அதே நேரத்தில் வரும் 11-ம் தேதி நடைபெறும் பொதுக் குழு விவகாரத்தில் தலையிட முடியாது என்றும் பொதுக்குழுவுக்கு தடை விதிக்க தனி நீதிபதியை தான் அணுக வேண்டும் என்றும் சென்னை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது 
 
இதனை அடுத்து ஓபிஎஸ் தரப்பு தனி நீதிமன்ற தனி நீதிபதியை அணுகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உளவுத்துறை பெண் அதிகாரி மர்ம மரணம்.. தண்டவாளத்தில் இருந்த பிணம்..!

9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் எப்போது? தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!

திகார் சிறையை மாற்ற முடிவு.. டெல்லி முதல்வர் அறிவிப்பு..!

கவர்னரை புகழ்ந்து பேசுவது தவறு இல்லையா? நடிகர் பார்த்திபனுக்கு விசிக கண்டனம்..!

ஈபிஎஸ் யாரை பார்க்க செல்கிறார் என்பது எனக்கு தெரியும்: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments