Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுகவில் ஒரே நாளில் வேட்பாளர் நேர்காணல்! – அவசரத்தில் அதிமுக!

Webdunia
செவ்வாய், 2 மார்ச் 2021 (11:31 IST)
அதிமுகவில் விருப்பமனுக்கள் அளிக்க கடைசி நாள் நாளையுடன் முடிவடையும் நிலையில் ஒரே நாளில் நேர்க்காணல் நடைபெற உள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன. முன்னதாக மார்ச் 5 வரை விருப்ப மனு தாக்கல் செய்ய இறுதி தேதி அறிவித்திருந்த அதிமுக தற்போது இறுதி தேதியை மார்ச் 3 ஆக குறைத்துள்ளது. இந்நிலையில் மார்ச் 4ம் தேதியே விருப்ப மனு அளித்தவர்களுக்கான நேர்க்காணல் நடைபெற உள்ளது.

வழக்கமாக அதிமுகவிலும் மற்ற கட்சிகளை போல மாவட்ட வாரியாக சில நாட்களுக்கு நேர்க்காணல் நடைபெறும். ஆனால் இந்த முறை முதல் தடவையாக ஒரேநாளில் நேர்காணலை நடத்தி முடிக்க அதிமுக முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாறி மாறி வாழ்த்து தெரிவித்த ஸ்டாலின் - ஈபிஎஸ்.. யார் பக்கம் போவார் டாக்டர் ராமதாஸ்?

12வது மாடியில் இருந்து விழுந்த 4 வயது குழந்தை பரிதாப மரணம்.. தாயின் கவனக்குறைவால் சோகம்..!

இன்றிரவு கொட்டப்போகுது கனமழை.. 20 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

ஹைட்ரஜனில் இயங்கும் முதல் ரயில்.. சென்னை ஐசிஎப் சோதனை வெற்றி..!

திருமணம் செய்ய மறுத்ததால் ஆத்திரம்.. காதலர் வீட்டின் முன் தீக்குளித்த பெண் காவலர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments