Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுகவில் ஒரே நாளில் வேட்பாளர் நேர்காணல்! – அவசரத்தில் அதிமுக!

Webdunia
செவ்வாய், 2 மார்ச் 2021 (11:31 IST)
அதிமுகவில் விருப்பமனுக்கள் அளிக்க கடைசி நாள் நாளையுடன் முடிவடையும் நிலையில் ஒரே நாளில் நேர்க்காணல் நடைபெற உள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன. முன்னதாக மார்ச் 5 வரை விருப்ப மனு தாக்கல் செய்ய இறுதி தேதி அறிவித்திருந்த அதிமுக தற்போது இறுதி தேதியை மார்ச் 3 ஆக குறைத்துள்ளது. இந்நிலையில் மார்ச் 4ம் தேதியே விருப்ப மனு அளித்தவர்களுக்கான நேர்க்காணல் நடைபெற உள்ளது.

வழக்கமாக அதிமுகவிலும் மற்ற கட்சிகளை போல மாவட்ட வாரியாக சில நாட்களுக்கு நேர்க்காணல் நடைபெறும். ஆனால் இந்த முறை முதல் தடவையாக ஒரேநாளில் நேர்காணலை நடத்தி முடிக்க அதிமுக முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தெலுங்கானாவில் இருந்து குமரிக்கு திருவண்ணாமலை வழியாக சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

வட இந்தியர்கள் பன்னிக்குட்டி போல் குழந்தைகள் பெற்றுள்ளனர்.. அமைச்சர் கருத்துக்கு அண்ணாமலை கண்டனம்..!

நீதிபதி வீட்டில் தீ விபத்து.. கத்தை கத்தையாய் ரூபாய் நோட்டுக்களை பார்த்த தீயணைப்பு வீரர்கள்..!

சம்பளம் குறைக்கப்பட்டதால் அதிருப்தி.. பேருந்துக்கு தீ வைத்த டிரைவர்.. 4 பேர் பரிதாப பலி..!

விஜய்க்கு எதிராக கமல்ஹாசனை களமிறக்க திமுக திட்டமா? நாளை முக்கிய அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments