Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சசிக்கலாவுக்கு போஸ்டர் ஒட்டிய அதிமுக நிர்வாகி! – கட்சியை விட்டு தூக்கி அடித்த ஈபிஎஸ் – ஓபிஎஸ்

Webdunia
வெள்ளி, 29 ஜனவரி 2021 (13:58 IST)
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிக்கலா விடுதலையாகியுள்ள நிலையில் அவருக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டிய அதிமுக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிக்கலா தண்டனை காலம் முடிந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார். எனினும் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இந்நிலையில் சசிக்கலா விடுதலைக்கு வாழ்த்து தெரிவித்து அதிமுகவினர் போஸ்டர் ஒட்டியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக சசிக்கலாவுக்கு ஆதரவு போஸ்டர் ஒட்டிய நெல்லை அதிமுக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நிலையில் தற்போது திருச்சியில் சசிக்கலாவுக்கு ஆதரவு போஸ்டர் ஒட்டிய அந்தநல்லூர் தெற்கு ஒன்றிய மாவட்ட பிரதிதி புலியூர் அண்ணாதுரையை கட்சியிலிருந்து நீக்கியதாக அதிமுக தலைமை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் அமெரிக்கா செல்ல ரூ.13 லட்சம் டெபாசிட் பணம்.. விசா முடிந்தபின் தங்கினால் டெபாசிட் கிடைக்காதா?

கேரளாவில் தொடர் கொலைகள்? ஒரு கொலையில் சிக்கியவர் மேலும் 3 கொலைகளை செய்தாரா?

இறந்து போன தாய்.. வங்கிக் கணக்கில் கோடிக்கணக்கில் பணம்! ஒரே நாளில் உலக பணக்காரன் ஆன நொய்டா இளைஞர்!

திருப்பதியில் AI தொழில்நுட்பம்.. பக்தர்களின் தரிசன நேரம் குறையுமா? முன்னாள் அதிகாரிகள் சந்தேகம்!

உண்மையான இந்தியர் யார் என்பதை சுப்ரீம் கோர்ட் முடிவு செய்ய வேண்டாம்: பிரியங்கா காந்தி காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments