Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சசிக்கலாவுக்கு போஸ்டர் ஒட்டிய அதிமுக நிர்வாகி! – கட்சியை விட்டு தூக்கி அடித்த ஈபிஎஸ் – ஓபிஎஸ்

Webdunia
வெள்ளி, 29 ஜனவரி 2021 (13:58 IST)
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிக்கலா விடுதலையாகியுள்ள நிலையில் அவருக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டிய அதிமுக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிக்கலா தண்டனை காலம் முடிந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார். எனினும் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இந்நிலையில் சசிக்கலா விடுதலைக்கு வாழ்த்து தெரிவித்து அதிமுகவினர் போஸ்டர் ஒட்டியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக சசிக்கலாவுக்கு ஆதரவு போஸ்டர் ஒட்டிய நெல்லை அதிமுக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நிலையில் தற்போது திருச்சியில் சசிக்கலாவுக்கு ஆதரவு போஸ்டர் ஒட்டிய அந்தநல்லூர் தெற்கு ஒன்றிய மாவட்ட பிரதிதி புலியூர் அண்ணாதுரையை கட்சியிலிருந்து நீக்கியதாக அதிமுக தலைமை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜகவுடன் கூட்டணி வைத்து கொள்ள ஒரு நிபந்தனை மட்டும் விதியுங்கள்.. ஈபிஎஸ்-க்கு தங்கம் தென்னரசு அறிவுரை

பாஜகவுடன் கூட்டணி வைத்தால் ஈபிஎஸ் கதை முடிந்துவிடும்: திருமாவளவன் எச்சரிக்கை..!

ஆபாச படமெடுத்து கோடிக்கணக்கில் சம்பாதித்த உபி தம்பதிகள்.. அமலாக்கத்துறை விசாரணை..!

பொதுத் தோ்வு பணிகளுக்கு தனியாா் பள்ளி ஆசிரியா்களை அனுப்பாவிட்டால்? பள்ளிக்கல்வி துறை எச்சரிக்கை..!

இன்று ஆர்.எஸ்.எஸ் தலைமையகம் செல்கிறார் பிரதமர் மோடி.. தீவிர பாதுகாப்பு ஏற்பாடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments