Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுரையில் அதிமுக பிரமுகரை வெட்டி கொலை செய்த கும்பல்

Webdunia
திங்கள், 21 மார்ச் 2016 (12:39 IST)
மதுரையில் அதிமுக கவுன்சிலரை 10 பேர் கொண்ட கும்பல், வெட்டிப் படுகொலை செய்துள்ளது.


 

 
மதுரை மாநகராட்சியின் 51 ஆவது வார்டு அதிமுக கவுன்சிலராக இருந்தவர் விஜயராகவன்.
 
இவர் முனிசாலை பகுதியில் வந்துக்கொண்டிருந்த போது, அந்த வழியாக வந்த 10 க்கும் மேற்பட்ட மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர்.
 
எதிர்பாராத இந்த தாக்குதல் சம்வத்தால், படுகாயமடைந்து துடித்துக் கொண்டிருந்த விஜயராகவனை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
 
ஆனால். அவர்  மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
 
இந்நிலையில் இந்த கொலை சம்பவம் குறித்து விசாரணை நடத்திய காவல்துறையினர், இது அரசியல் காரணங்களுக்காக நடத்தப்பட்ட கொலை அல்ல என்று தெரிவித்துள்ளர்.
 
வெட்டி கொலை செய்யப்பட்ட கவுன்சிலர் விஜயராகவன் அதிமுக சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்ததாகக் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

Show comments