Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜக கோரிக்கையை ஏற்று அதிமுக வேட்பாளர் வாபஸ்: அதிமுக தலைமை அறிவிப்பு..!

Webdunia
திங்கள், 24 ஏப்ரல் 2023 (20:46 IST)
கர்நாடக மாநில தேர்தலில் புலிகேசி நகர் என்ற தொகுதியில் அதிமுக வேட்பாளரை நிறுத்தி இருந்த நிலையில் பாஜக கோரிக்கையை ஏற்று அதிமுக வேட்பாளர் வாபஸ் பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தல் மே 10ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் அம்மாநிலத்தில் பாஜக அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளரை நிறுத்தி உள்ளது 
 
இந்த நிலையில் தமிழர்கள் அதிகம் வாழும் புலிகேசி நகர் என்ற தொகுதியில் அதிமுக அன்பரசன் என்ற வேட்பாளரை நிறுத்தியிருந்த  நிலையில் அவர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். 
 
இந்த நிலையில் அதிமுக வேட்பாளர் வாபஸ் பெற வேண்டும் என பாஜக கோரிக்கை வைத்ததை எடுத்து அதிமுக தலைமையின் உத்தரவை அடுத்து அன்பரசன் தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றதாக கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்சங் நிறுவனத்தின் புதிய கியூ சீரிஸ் சவுண்ட்பார்கள் அறிமுகம்: AI தொழில்நுட்பத்துடன் அசத்தல்!

இந்தியாவில் 100 ஹெக்டேர் பரப்பளவில் தங்கப்புதையல் கண்டுபிடிப்பு! பல லட்சம் டன்கள் என தகவல்..!

டி.சி.எஸ். இன்ப அதிர்ச்சி.. 80% ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு என அறிவிப்பு..!

ராகுல் காந்தியின் தேர்தல் மோசடி குற்றச்சாட்டு.. தலைமை தேர்தல் அதிகாரி முக்கிய கடிதம்..!

கமல்ஹாசன் - மோடி திடீர் சந்திப்பு.. முக்கிய கோரிக்கையை வலியுறுத்தினாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments