Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜக கோரிக்கையை ஏற்று அதிமுக வேட்பாளர் வாபஸ்: அதிமுக தலைமை அறிவிப்பு..!

Webdunia
திங்கள், 24 ஏப்ரல் 2023 (20:46 IST)
கர்நாடக மாநில தேர்தலில் புலிகேசி நகர் என்ற தொகுதியில் அதிமுக வேட்பாளரை நிறுத்தி இருந்த நிலையில் பாஜக கோரிக்கையை ஏற்று அதிமுக வேட்பாளர் வாபஸ் பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தல் மே 10ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் அம்மாநிலத்தில் பாஜக அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளரை நிறுத்தி உள்ளது 
 
இந்த நிலையில் தமிழர்கள் அதிகம் வாழும் புலிகேசி நகர் என்ற தொகுதியில் அதிமுக அன்பரசன் என்ற வேட்பாளரை நிறுத்தியிருந்த  நிலையில் அவர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். 
 
இந்த நிலையில் அதிமுக வேட்பாளர் வாபஸ் பெற வேண்டும் என பாஜக கோரிக்கை வைத்ததை எடுத்து அதிமுக தலைமையின் உத்தரவை அடுத்து அன்பரசன் தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றதாக கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 7 மணி வரை 18 மாவட்டங்களில் கனமழை.. சென்னையில் மழை பெய்யுமா?

முதல்வரின் புதுக்கோட்டை பயணம் திடீர் ரத்து.. என்ன காரணம்?

பார்ன் படங்களை பார்ப்பதற்கு இனி பாஸ்போர்ட்! ஸ்பெயின் எடுத்த அதிரடி முடிவு!

உசிலம்பட்டி சாலை முழுக்க 500 ரூபாய் நோட்டுகள்! அள்ளிச்சென்ற மக்கள்!

சிபிஎஸ்இ நியனமன தேர்வில் இந்தித் திணிப்பு.. மத்திய அமைச்சருக்கு சு.வெங்கடேசன் எம்பி கடிதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments