Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுக வேட்பாளர் தேர்வு நேர்காணல் தொடங்கியது!

Webdunia
வியாழன், 4 மார்ச் 2021 (10:19 IST)
அதிமுகவின் தேர்தல் வேட்பாளர்கள் தேர்வு சற்று முன்னர் தலைமை அலுவலகத்தில் தொடங்கியுள்ளது.

சட்டப் பேரவைத் தோதலில் அதிமுக சார்பாக போட்டியிட விருப்ப மனு தாக்கல் கடந்த 24-ஆம் தேதி தொடங்கியது. விருப்பமனுக்களுக்குக் கடைசி நாள் மார்ச் 3 என்று அறிவிக்கப்பட்டது. நேற்றோடு அது முடிந்ததால் இப்போது வேட்பாளர் தேர்வுக்கான நேர்காணல் தொடங்கியுள்ளது. அதன்படி, சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் முன்னிலையில் நேர்காணல் தொடங்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments