அதிமுக வேட்பாளர் தேர்வு நேர்காணல் தொடங்கியது!

Webdunia
வியாழன், 4 மார்ச் 2021 (10:19 IST)
அதிமுகவின் தேர்தல் வேட்பாளர்கள் தேர்வு சற்று முன்னர் தலைமை அலுவலகத்தில் தொடங்கியுள்ளது.

சட்டப் பேரவைத் தோதலில் அதிமுக சார்பாக போட்டியிட விருப்ப மனு தாக்கல் கடந்த 24-ஆம் தேதி தொடங்கியது. விருப்பமனுக்களுக்குக் கடைசி நாள் மார்ச் 3 என்று அறிவிக்கப்பட்டது. நேற்றோடு அது முடிந்ததால் இப்போது வேட்பாளர் தேர்வுக்கான நேர்காணல் தொடங்கியுள்ளது. அதன்படி, சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் முன்னிலையில் நேர்காணல் தொடங்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம்!.. காவல்துறை போட்ட கண்டிஷன்!...

விஜய் கட்சிக்கு இன்னொரு எம்.எல்.ஏ ரெடி!.. தவெகவில் இணையும் நடிகர்!....

வரும் திங்கட்கிழமை 149 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.. என்ன காரணம்?

தவெக பொதுக்கூட்டத்திற்கு புதுச்சேரி காவல்துறையின் கடுமையான நிபந்தனைகள்

விமானத் துறையில் இரு நிறுவனங்களின் ஆதிக்கம் ஏன்? ப. சிதம்பரம் கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments