Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதாவின் வேதா நிலையம்: உச்சநீதிமன்றத்தில் அதிமுக மேல்முறையீடு!

Webdunia
சனி, 2 ஏப்ரல் 2022 (08:49 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான வேதா நிலையம் அவருடைய சகோதரர் மகன் தீபக் சகோதரர் மகள் தீபா ஆகிய இருவருக்கு தான் செல்லும் என சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது
 
இந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்யப் போவதில்லை என்று கூறிவிட்டது 
 
இந்த நிலையில் வேதா நிலையத்தை அரசு கையகப்படுத்துவதை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக அதிமுக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது 
 
இந்த மேல்முறையீடு வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் ஷாப்பிங் செய்தால் மனநலம் பாதிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

தேர்தல் முறைகேடு: ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள்: ராகுல் காந்திக்கு ராஜ்நாத் சிங் சவால்..!

வெளிமாநிலத்தவர் தமிழக வாக்காளர்களாக மாறினால் பாதிப்பு ஏற்படும்: துரைமுருகன்

ஒரு கையில் புற்றுநோய் பாதித்த குழந்தை..இன்னொரு கையில் உணவு.. ஃபுட் டெலிவரி செய்யும் பெண்..!

கூலிப்படையை வைத்து கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments