ஜெயலலிதாவின் வேதா நிலையம்: உச்சநீதிமன்றத்தில் அதிமுக மேல்முறையீடு!

Webdunia
சனி, 2 ஏப்ரல் 2022 (08:49 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான வேதா நிலையம் அவருடைய சகோதரர் மகன் தீபக் சகோதரர் மகள் தீபா ஆகிய இருவருக்கு தான் செல்லும் என சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது
 
இந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்யப் போவதில்லை என்று கூறிவிட்டது 
 
இந்த நிலையில் வேதா நிலையத்தை அரசு கையகப்படுத்துவதை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக அதிமுக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது 
 
இந்த மேல்முறையீடு வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முயல்வேட்டையில் ஈடுபட்ட 2 சிறுவர்கள் பரிதாப பலி.. திருவண்ணாமலையில் சோகம்..!

சபரிமலைக்கு மாலை போட்ட மாணவர் கருப்பு உடை அணிய தடை.. பள்ளி நிர்வாகத்திற்கு எதிர்ப்பு..!

வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்தால் நேபாளம் போல் புரட்சி வெடிக்கும்: ஆர்ஜேடி எச்சரிக்கை

மேகதாது அணை சர்ச்சை: உச்ச நீதிமன்ற அனுமதி குறித்த தகவல் தவறு! அமைச்சர் துரைமுருகன் விளக்கம்

மேகதாதுவில் அணை கட்ட சுப்ரீம் கோர்ட் அனுமதியா? தமிழக அரசுக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments