Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம்: அதிமுக போராட்டம் அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 2 நவம்பர் 2021 (11:36 IST)
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் குறித்து அதிமுக போராட்டம் குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
முல்லைப் பெரியாறு அணையில் உள்ள நீர்மட்டம் குறித்த பிரச்சனை தமிழகம் மற்றும் கேரளா மாநிலங்கள் இடையே இருக்கும் நிலையில் முல்லை பெரியாறு அணையில் நீர் இருப்பு அதிகரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மழையால் பயன்பெறும் 5 மாவட்ட தலைநகரங்களில் நவம்பர் 9ஆம் தேதி போராட்டம் நடத்த திட்டமிட்டிருப்பதாக அதிமுக அதிரடியாக அறிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழக அரசுக்கும், சப்பைகட்டு கட்டும் நீர்ப்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகனுக்கும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
நவம்பர் 9ஆம் தேதி அதிமுக நடத்தும் போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவின் மதுரை மாநாடு.. பிரமாண்டமான ஏற்பாடுகள்.. 4 மணி நேர அரசியல் புயல்..!

திடீரென ஏர்டெல் நெட்வொர்க்கில் ஏற்பட்ட சிக்கல்: வாடிக்கையாளர்கள் அவதி

விபத்தில் இறந்த நபரின் பிணத்தை தள்ளுவண்டியில் எடுத்து சென்ற காவல்துறை அதிகாரி: அதிர்ச்சி சம்பவம்

ஒருமுறை ரீசார்ஜ் செய்து 46 மணிநேரம் பேசலாம்: இந்தியாவில் அறிமுகமாகும் Honor X7c 5G ஸ்மார்ட்போன்

ஓபிஎஸ்ஸை சந்தித்தேன்.. ஜெயலலிதா ஆட்சியை கொண்டு வருவோம்: சசிகலா

அடுத்த கட்டுரையில்
Show comments