Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இணக்கமாக செயல்படும் அதிமுக - தேமுதிக: என்னவா இருக்கும்??

Webdunia
செவ்வாய், 4 ஜூன் 2019 (08:55 IST)
கூட்டணி அமைத்த அதிமுக மற்றும் தேமுதிக வழக்கத்துக்கு மாறாக இணக்கமாக செயல்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
அதிமுக சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஜி.கே.வாசன், பிரேமலதா விஜயகாந்த் மற்றும் சரத்குமார் ஆகியோர் கலந்துக்கொண்டனர். பாமக மற்றும் பாஜக சார்பில் யாரும் கலந்துக்கொள்ளவில்லை. 
 
அதே போல சில தினங்களுக்கு முன்னர் தேமுதிக சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதிலும் அதிமுக அமைச்சர் ஜெயகுமார் கலந்துக்கொண்டார். கூட்டணி கட்சிகளாக மாறிய பின்னர் அதிமுக - தேமுதிக இணக்கமாக செயல்பட்டு வருகிறதாம். 
 
அதிமுகவில் இருந்து எந்த அழைப்பு வந்தாலும் மறுக்காமல் தேமுதிக தரப்பில் ஏற்றுக்கொள்ளப்படுகிறதாம். அதேபோல்தான் அதிமுகவும் தேமுதிகவின் அழைப்பை ஏற்றுக்கொள்கிறதாம். இந்த திடீர் இணக்கம் என்ன காரணத்திற்காக என தெரியாமல் தொண்டர்களே குழப்பத்தில் உள்ளார்களாம். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே போதை ஊசியை பயன்படுத்திய 10 பேருக்கு எச்.ஐ.வி.. சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவல்..!

இசைஞானி இளையராஜாவுக்கு பாராட்டு விழா.. தேதி அறிவித்த முதல்வர் ஸ்டாலின்..!

உதயநிதிக்கு உடல்நலமில்லை.. மகனுக்காக மானிய கோரிக்கையை முன்வைத்த முதல்வர்..!

ஆன்லைன் சூதாட்ட வழக்கு.. 15 மாதங்களாக விசாரணைக்கு வராமல் தடுக்கும் சக்தி எது? ராமதாஸ்

சென்னைக்கு வருகிறது ரஷ்ய போர்க்கப்பல்.. கூட்டு பயிற்சி பெற திட்டம் என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments