Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக ஆளுநருக்கு கூடுதல் பொறுப்பு!

Webdunia
வெள்ளி, 27 ஆகஸ்ட் 2021 (18:51 IST)
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு பஞ்சாப் ஆளுநராக கூடுதல் பொறுப்பு!
 
கடந்த சில நாட்களாக ஆளுநர்கள் மாற்றப்பட்டு வரும் நிலையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு பஞ்சாப் மாநில ஆளுநராக கூடுதல் பொறுப்பில் நியமித்தார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த். அத்துடன் சண்டிகர் யூனியன் பிரதேச நிர்வாகியாகவும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கூடுதல் பொறுப்பு வகிப்பார் என கூறப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனைவியை காதலருக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. தியாகி பட்டம் தந்த கிராமத்தினர்..!

தமிழகத்தின் புதிய பாஜக தலைவர் நாளை அறிவிப்பா? அண்ணாமலை விளக்கம்..!

நாமக்கல் எம்.பி. மாதேஸ்வரன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதா? காவல்துறை விளக்கம்..!

மாதவிடாயால் ஒதுக்கப்பட்ட மாணவி? பள்ளி தலைமையாசிரியர் சஸ்பெண்ட்! - காவல்துறை அளித்த விளக்கம்!

நீ போகாத என்ன விட்டு..! தண்ணீர் பஞ்சத்தால் விட்டுச்சென்ற மனைவி! - கலெக்டரிடம் முறையிட்ட கணவன்!

அடுத்த கட்டுரையில்
Show comments