Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக ஆளுநருக்கு கூடுதல் பொறுப்பு!

Webdunia
வெள்ளி, 27 ஆகஸ்ட் 2021 (18:51 IST)
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு பஞ்சாப் ஆளுநராக கூடுதல் பொறுப்பு!
 
கடந்த சில நாட்களாக ஆளுநர்கள் மாற்றப்பட்டு வரும் நிலையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு பஞ்சாப் மாநில ஆளுநராக கூடுதல் பொறுப்பில் நியமித்தார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த். அத்துடன் சண்டிகர் யூனியன் பிரதேச நிர்வாகியாகவும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கூடுதல் பொறுப்பு வகிப்பார் என கூறப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments