Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கூடுதல் தளர்வுகள் - தமிழ்நாட்டை இயல்பு நிலைக்கு திருப்பி விட்ட ஸ்டாலின்!

Webdunia
திங்கள், 28 ஜூன் 2021 (08:32 IST)
தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு நிலையில் முதல்வர் ஸ்டாலின் கூடுதல் தளர்வுகளை அறிவித்துள்ளார். 

 
ஏற்கனவே அனுமதித்துள்ள 4 மாவட்டங்களுடன் கூடுதலாக 23 மாவட்டங்கள் என மொத்தம் 27 மாவட்டங்களில் பேருந்து சேவை துவங்கியுள்ளது. மேலும், வழிபாட்டுத்தலங்களும் திறக்கப்பட்டுள்ளது. இது போதாதென்று சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில்  வணிக வளாகங்களை திறக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 
 
அதோடு, 23 மாவட்டங்களில் துணிக்கடைகள், நகைக்கடைகளை திறக்க தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஏசி இல்லாமல் காலை 9 முதல் இரவு 7 மணி வரை 50% வாடிக்கையாளர்களுடன் கடைகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
 
27 மாவட்டங்களில் உடற்பயிற்சி கூடங்கள் திறக்கப்பட்டுள்ளன. திருமணம் சார்ந்த பயணத்திற்கு இ-பாஸ் அல்லது இ-பதிவு தேவையில்லை. இம்மாவட்டங்களில் அருங்காட்சியகங்கள், தொல்லியல் சின்னங்கள், அகழ் வைப்பகங்கள் காலை 10 மணி முதல் மாலை 5 வரை திறந்திருக்கும். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை - வேளச்சேரி பறக்கும் ரயில் மெட்ரோவுடன் இணைப்பு.. ரயில்வே வாரியம் ஒப்புதல்..!

பாகிஸ்தானிடம் இருந்து எண்ணெய் வாங்க வேண்டிய நிலை வருமா? டிரம்ப் கிண்டலுக்கு இந்தியா பதில்..!

மகன் திமுகவாக மாறிய மறுமலர்ச்சி திமுக: மல்லை சத்யா குற்றச்சாட்டு..!

எந்த முடிவு எடுக்காதீங்கன்னு சொன்னேன்.. மு.க.ஸ்டாலினை சந்தித்தது ஏன்? - ஓபிஎஸ் குறித்து நயினார் நாகேந்திரன் விளக்கம்!

செப்டம்பர் 1 முதல் பதிவு அஞ்சல் சேவை நீக்கம்: அஞ்சல் துறையில் புதிய விதி அமல்

அடுத்த கட்டுரையில்
Show comments