Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கூடுதல் தளர்வுகள் - தமிழ்நாட்டை இயல்பு நிலைக்கு திருப்பி விட்ட ஸ்டாலின்!

Webdunia
திங்கள், 28 ஜூன் 2021 (08:32 IST)
தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு நிலையில் முதல்வர் ஸ்டாலின் கூடுதல் தளர்வுகளை அறிவித்துள்ளார். 

 
ஏற்கனவே அனுமதித்துள்ள 4 மாவட்டங்களுடன் கூடுதலாக 23 மாவட்டங்கள் என மொத்தம் 27 மாவட்டங்களில் பேருந்து சேவை துவங்கியுள்ளது. மேலும், வழிபாட்டுத்தலங்களும் திறக்கப்பட்டுள்ளது. இது போதாதென்று சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில்  வணிக வளாகங்களை திறக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 
 
அதோடு, 23 மாவட்டங்களில் துணிக்கடைகள், நகைக்கடைகளை திறக்க தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஏசி இல்லாமல் காலை 9 முதல் இரவு 7 மணி வரை 50% வாடிக்கையாளர்களுடன் கடைகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
 
27 மாவட்டங்களில் உடற்பயிற்சி கூடங்கள் திறக்கப்பட்டுள்ளன. திருமணம் சார்ந்த பயணத்திற்கு இ-பாஸ் அல்லது இ-பதிவு தேவையில்லை. இம்மாவட்டங்களில் அருங்காட்சியகங்கள், தொல்லியல் சின்னங்கள், அகழ் வைப்பகங்கள் காலை 10 மணி முதல் மாலை 5 வரை திறந்திருக்கும். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முன்னாள் எம்.எல்.ஏ தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!

குடும்பத்துடன் மது குடிக்கும் போராட்டம்.. தவெக அறிவிப்பால் பரபரப்பு..!

சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரை ஏசி ரயில்.. உத்தேச அட்டவணை இதோ..!

திராவிட மாடல் அரசைத் துரும்பளவு கூட அசைத்துப் பார்க்க முடியாது.. அமைச்சர் ரகுபதி

மீண்டும் தமிழகத்தில் அமலாக்கத்துறை சோதனை.. இந்த முறை எஸ்டிபிஐ நிர்வாகி வீடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments