வணிக வளாகமாக மாறுகிறதா அடையாறு பஸ் டிப்போ?

Webdunia
வியாழன், 29 டிசம்பர் 2022 (13:40 IST)
அடையார் பஸ் டிப்போ விரைவில் வணிக மையமாக மாற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
சென்னை அடையார் பஸ் டிப்போ 9 மாடிகள் கொண்ட வணிக வளாகமாக மாற்ற சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. 
2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இதற்கான பணிகள் தொடங்கப்படும் என்றும் ரூபாய் 993 கோடி செலவில் வணிக மையமாக பஸ் டிப்போ மாற்ற திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
தரைத்தளம் மற்றும் முதல் மாடி பேருந்து நிறுத்தும் இடமாகவும் மீதமுள்ள தளங்களில் வணிக நிறுவனங்கள் தியேட்டர்கள் உள்விளையாட்டு அரங்கில் ஆகியவை அமைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
2026 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்த பணிகளை முடித்துவிட்டு திறப்பு விழா நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அப்பாவை மதிக்காதவர் விஜய்!.. காணாம போயிடுவார்... பிடி செல்வகுமார் பேட்டி...

புதிய கட்சி தொடங்கிய ஆதவ் அர்ஜூனாவின் மைத்துனர்.. இலட்சிய ஜனநாயகக் கட்சி என்று பெயர் வைப்பு..!

நான் எப்படி இறந்தேன்? வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட நாம் தமிழர் வேட்பாளர் கேள்வி..!

கூலி வேலை செய்த இரு இளைஞர்கள்.. திடீரென அடித்த அதிர்ஷ்டம்.. இன்று லட்சாதிபதிகள்..!

மக்களவைக்குள் இ-சிகரெட் பயன்படுத்திய எம்பி.. கடும் எச்சரிக்கை விடுத்த சபாநாயகர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments