Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வணிக வளாகமாக மாறுகிறதா அடையாறு பஸ் டிப்போ?

Webdunia
வியாழன், 29 டிசம்பர் 2022 (13:40 IST)
அடையார் பஸ் டிப்போ விரைவில் வணிக மையமாக மாற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
சென்னை அடையார் பஸ் டிப்போ 9 மாடிகள் கொண்ட வணிக வளாகமாக மாற்ற சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. 
2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இதற்கான பணிகள் தொடங்கப்படும் என்றும் ரூபாய் 993 கோடி செலவில் வணிக மையமாக பஸ் டிப்போ மாற்ற திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
தரைத்தளம் மற்றும் முதல் மாடி பேருந்து நிறுத்தும் இடமாகவும் மீதமுள்ள தளங்களில் வணிக நிறுவனங்கள் தியேட்டர்கள் உள்விளையாட்டு அரங்கில் ஆகியவை அமைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
2026 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்த பணிகளை முடித்துவிட்டு திறப்பு விழா நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments