Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உன்னையே நம்புகிறேன்.. நீ இல்லாமல் வாழ முடியாது : யாரிடம் கூறினார் வரலட்சுமி?

Webdunia
செவ்வாய், 29 நவம்பர் 2016 (16:46 IST)
நடிகர் சரத்குமாரின் மகளும், நடிகையுமான வரலட்சுமி தனது டிவிட்டர் பக்கத்தில் கடந்த 26ம் தேதி ஒரு புதிய பதிவை இட்டுருந்தார்.


 

 
அந்த பதிவில் “என்னுடைய காதலுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். எனக்கு தேவைப்படும் போது என் அருகில் நீ மட்டுமே இருக்கிறாய். உனக்கு நன்றி. நீ இல்லாமல் வாழ முடியாது. உன்னை நேசிக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
 
யாரது விஷாலா? சிம்புவா? என்று கேட்கிறீர்களா?
 
இல்லை. அவர் வளர்க்கும் செல்ல நாய்  ‘முவா’ பற்றிதான் வரலட்சுமி அப்படி குறிப்பிட்டுள்ளார்.  அந்த நாய் குட்டியோடு, அவர் இருக்கும் புகைப்படங்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.

புதிய அணை - கேரள அரசின் சூழ்ச்சிக்கு அடிபணியக் கூடாது..! சீமான் வேண்டுகோள்..!!

எப்படி இருக்கிறார் வைகோ.? வதந்திகளை நம்பாதீர்கள் - மகன் வேண்டுகோள்..!

ஐசிஐசிஐ வங்கிக்கு ரூ.1 கோடி அபராதம்.. ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை..!

தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

பள்ளி மாணவர்களின் பழைய பஸ் பாஸ் செல்லும? போக்குவரத்து துறையின் முக்கிய அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments